தந்தையின் உடலை தானமாக வழங்கிய மகன்..!

கோவையில் இன்று வயது முதிர்வின் காரணமாக உயிரிழந்த தந்தையின் உடலை மகன் தானமாக வழங்கிய சம்பவம் அனைவரது மனதிலும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம், காளப்பட்டி அருகே உள்ள கைகோலாபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சுப்ரமணியம் (82). இன்று மாரடைப்பால் மரணமடைந்தார். இவரது மகனும், பி.யு.சி.எல் பொருளாளருமான சந்திரசேகர், தனது தந்தையின் உடலை தானமாக வழங்க முன்வந்தார்.

இதனைத்தொடர்ந்து, குடும்பத்தினர் சுப்ரமணியத்தின் உடலை புதைக்காமல் மருத்துவத்திற்கு பயன் பெறக் கூடிய வகையில் உடலை தானமாக அரசு மருத்துவ கல்லூரியில் ஒப்படைத்தனர்.

சுப்ரமணியத்தின் 2 கண்கள் அரவிந்த் கண் மருத்துவமனைக்கும், தோல் கங்கா மருத்துவமனைக்கும், உடல் மருத்துவக் கல்லூரி மாணவர்களின் பயிற்சிக்காக அவரது மகன் சந்திரசேகர் மற்றும் குடும்பத்தினர் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை இயக்குனர் அசோகனிடம் ஒப்படைத்தனர்.

Newsletter

“Tamil Nadu Voters Have Sent a Strong Message Against Cash-for-Votes,” Says Kadeswara Subramaniam

Hindu Munnani State President Kadeswara Subramaniam said the Tamil Nadu Assembly election results reflected the strength...

தேர்தலில் மக்கள் சரியான தீர்ப்பை அளித்துள்ளனர் - காடேஸ்வரா சுப்பிரமணியம்

தமிழக தேர்தல் முடிவுகள் மக்கள் சக்தியையும் ஜனநாயகத்தின் வலிமையையும் வெளிப்படுத்தியுள்ளதாகவும், தவெக தலைவர் விஜய்க்கு தனத...

கோவை ஆர்.எஸ்.புரத்தில் சரக்கு வாகனம் மீது மரம் சாய்ந்து விபத்து – ஒருவர் படுகாயம்.

ஆர்.எஸ்.புரம் மெக்கரிக்கர் சாலையில் பழமையான மரம் திடீரென சரிந்து சரக்கு வாகனத்தின் மீது விழுந்ததில் ஓட்டுநர் படுகாயமடைந்...

கோவை மாவட்ட சட்டமன்ற தேர்தலில் 152 வேட்பாளர்கள் தேர்தல் டெபாசிட் இழப்பு

கோவை மாவட்டத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட 183 வேட்பாளர்களில் 152 பேர் தங்கள் டெபாசிட் தொகையை இழந்துள்ளனர...

இருகூரில் செல்போன் பறிப்பு: பொதுமக்கள் துரத்தி இருவர் கைது

கோவை இருகூர் அருகே மகாத்மா காந்தி ரோடு ஜங்ஷனில் ராம்குமாரிடம் இருந்து செல்போன் பறித்த இருவர், பொதுமக்கள் துரத்தியதில் சி...

கோவை வடக்கு வாக்காளர்களுக்கு BJP வேட்பாளர் வானதி சீனிவாசன் நன்றி

கோவை வடக்கு தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி BJP வேட்பாளராக போட்டியிட்ட வானதி சீனிவாசன், தனக்கு வாக்களித்த அனைவருக்கும்...