அரசு பள்ளி பாடபுத்தகங்களில் உள்ள வாசகங்கள் விழிப்புணர்வை ஏற்படுத்தும்- மாணவர்கள் கருத்து

அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள பாடபுத்தகங்களில் இடம் பெற்றுள்ள வாசகங்கள் அனைத்தும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளதாக மாணவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.



தமிழ்நாடு அரசு சார்பில் 7 மற்றும் 8ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள பாடநூல்களில் விழிப்புணர்வு படங்கள் இடம் பெற்றுள்ளன. மாணவர்களிடையே சுகாதாரம் மற்றும் தன்னம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் பாடபுத்தகங்களின் பின் அட்டையில் இந்த விழிப்புணர்வு படங்கள் தமிழக அரசால் அச்சிடப்பட்டு மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.



மேலும், திறந்த வெளியில் மலம் கழிப்பதால் ஏற்படும் தீமைகள், கழிவறையை பயன்படுத்துவதால் ஏற்படும் நன்மைகள், காய்ச்சிய நீரை பருகுதல், மூடப்படாமல் சுகாதாரமற்ற நிலையில் விற்கப்படும் உணவு பண்டங்களால் ஏற்படக்கூடிய விளைவுகள், உடற்பயிற்சி மேற்கொள்வதால் ஏற்படும் நன்மைகள் உள்ளிட்டவைகளை விளக்கும் வகையில் இந்த படங்கள் அச்சிடப்பட்டுள்ளது மானவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் உள்ளதாக பள்ளி ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.



Newsletter

கிணத்துக்கடவு தொகுதியில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி மது விற்பனை நடந்தால் காவல் நிலைய முற்றுகை - எம்.எல்.ஏ விக்னேஷ்

கிணத்துக்கடவு தொகுதியை மது மற்றும் போதைப்பொருட்கள் இல்லாத முன்மாதிரி தொகுதியாக மாற்றுவேன் என தெரிவித்த தவெக எம்.எல்.ஏ வி...

கோவை அதிமுக பிரமுகர் மற்றும்வழக்கறிஞர் வினீத் தவெகவில் இணைந்தார்

அதிமுகவில் நிலவி வரும் உட்கட்சிப் பிரச்சினைகளால் கட்சிப் பொறுப்பில் இருந்து விலகிய கோவை மாவட்ட இளைஞர் மற்றும் இளம் பெண்க...

மதுவிலக்கே தீர்வு; கள்ளுக்கு அனுமதி வேண்டும் - கொமதேக தலைவர் ஈ.ஆர்.ஈஸ்வரன்

717 டாஸ்மாக் கடைகளை மூடும் அரசின் நடவடிக்கையை வரவேற்ற கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி தலைவர் ஈ.ஆர்.ஈஸ்வரன், மதுபழக்கத்தை க...

FL2 மதுபான உரிமங்களை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் - முதலமைச்சருக்கு வானதி சீனிவாசன் கோரிக்கை

பொறுப்பேற்ற மூன்றாவது நாளிலேயே பள்ளி, கல்லூரி மற்றும் வழிபாட்டுத் தலங்களுக்கு அருகிலிருந்த 717 டாஸ்மாக் கடைகளை மூட உத்தர...

கோவை மாவட்ட பஞ்சாயத்துக்கு தேசிய விருது: நல்லாட்சிக்கான அங்கீகாரம்

கோவை மாவட்ட பஞ்சாயத்து தேசிய அளவில் மூன்றாம் இடம் பெற்று நானாஜி தேஷ்முக் விருதை வெல்ல தேர்வானது. வறுமை ஒழிப்பு, நீர் மேல...