கோவையில் சிறப்புப் பிரார்த்தனைகளுடன் நீர்நிலைகள் அருகே ஆடிப்பெருக்கு கொண்டாட்டம்

ஆடி பெருக்கு, ஆடி மாதத்தின் 18-வது நாளில் கொண்டாடப்படும் திருவிழாவாகும். இந்த திருநாளன்று நீர் நிலைகள் அருகே வாழ்க்கைக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் சிறப்புப் பூஜைகள் நடைபெறும். இந்த சிறப்பு வழிபாட்டின் போது பொதுமக்களுக்கு எவ்வித சிரமங்களும் ஏற்படாத வகையில் புனித நதிகளுக்கும், குளங்களுக்கும் அருகே கட்டடைப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. காவிரி நதி மற்றும் அதன் கிளைகளான பவானி மற்றும் நொய்யல் ஆகியவற்றில் உள்ள அனைத்து ஆலய புனித ஆறுகளிலும் இந்த விழா மிகவும் சிறப்பான முறையில் கொண்டாடப்படும்.



ஆடி 18 இந்த புனித நாளன்று, பாரம்பரிய முறையில் புதிதாக திருமணமானவர்கள் ஆரோக்கியமான மற்றும் மகிழ்ச்சியான திருமண வாழ்வினை மேற்கொள்ள அம்மனுக்கு பிரார்த்தனை செய்கிறார்கள். ஒரு பாரம்பரிய நடைமுறையில், அந்த தம்பதியினர் கூட்டாக தங்கள் திருமண மாலைகளை புனிதமான ஆறுகள் அல்லது குளங்களில், கோவில்களில் விட்டு விடுகின்றனர். 



சிலர், தங்களது முன்னோர்கள், உயிரிழந்த குடும்பத்தினர்களை வழிபடும் வகையிலும் கோவில் ஆறு, குளங்களில் இன்றைய தினம் வழிபடுவர். அப்போது, இலை மீது முறுக்கு, லட்டு உள்ளிட்ட காரம் மற்றும் இனிப்புகளை படையலிட்டு சிவப்பு நிற துணியுடன் கூடிய கருப்பு வளையல்கள் ஆகியவற்றை உயிரிழந்தோர் நினைவாக நதிநீரில் விட்டுச் செல்வர்.



Newsletter

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...

கோவையில் இரவு பெய்த கனமழை; மழைநீர் தேங்கி பொதுமக்கள் அவதி

வானிலை ஆய்வு மையம் எச்சரித்தபடி கோவையில் நேற்று மாலை கனமழை பெய்தது. உக்கடம், ரயில் நிலையம், காந்தி பார்க் உள்ளிட்ட பகுதி...

வெள்ளியங்கிரியில் யானை துரத்தியதில் இருசக்கர வாகன ஓட்டுநர் படுகாயம்

வெள்ளியங்கிரி அடிவாரத்தில் முள்ளங்காடு செக் போஸ்ட் அருகே இன்று அதிகாலை யானை துரத்தியதில் டீ வியாபாரி ஆறுச்சாமி இருசக்கர...

12,522 மெட்ரிக் டன் உர இருப்பு கோவையில்; முறைகேடு செய்தால் உரிமம் ரத்து

கோவை மாவட்டத்தில் வரவிருக்கும் கோடைப்பயிர் சாகுபடிக்காக 12,522 மெட்ரிக் டன் உரங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளதாக வேளாண்மை...

புதிய அரசு அமைப்பதற்கான நடவடிக்கைகளை ஆளுநர் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், மக்கள் தேர்வு செய்த அரசு அமைய வேண்டியது காலத்தின் கட்டாயம் மட்ட...