ஈஷா அவுட்ரீச் சார்பில் கல்வி ஊக்கத் தொகை மற்றும் இலவச தையல் இயந்திரங்கள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வழங்கினார்

ஒவ்வொரு ஆண்டும் ஈஷா சார்பாக பழங்குடியின மற்றும் கிராமப்புற குழந்தைகளின் கல்வி வளர்ச்சிக்காக கல்வி ஊக்க தொகை வழங்கப்படுகிறது. இவ்வாண்டுற்கான கல்வி ஊக்க தொகைக்கான காசோலை மற்றும் ஈஷா சுற்றுப்புற கிராம மகளிர் மேம்பாட்டிற்க்கான தையல் பயிற்சி மேற்கொண்ட பெண்களுக்கு ஈஷா வழங்கிய இலவச தையல் மெஷின்களையும் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வழங்கினார்.



கடந்த 15 ஆண்டுகளாக பழங்குடி மற்றும் கிராமப்புற மாணவர்களுக்கு ஈஷா சார்பாக ஒரு கோடிக்கும் மேலாக கல்வி ஊக்கதொகை வழங்கபட்டிருக்கிறது. மேலும் ஈஷா சார்பாக பெண்களுக்கு தொழிற் கல்வி வழங்கும் விதமாக தையல் பயிற்சி வகுப்புகள் நடத்தபடுகின்றது. இதுவரை 123 பெண்கள் இந்த பயிற்சி வகுப்புகளில் பயிற்சி பெற்றுள்ளனர். இதில் 40 பேர் சொந்தமாக தையல் தொழில் செய்து வருகின்றனர். 10 க்கும்மேற்பட்டவர்கள் தையல் கடைகளில் வேலை செய்கின்றனர். இவ்வாண்டுமுதல் ஈஷாவில் தையல் பயிலும் அனைவருக்கும் இலவசமாக தையல் மெஷின்கள் வழங்கப்படவிருக்கின்றது.

Newsletter

இருகூரில் செல்போன் பறிப்பு: பொதுமக்கள் துரத்தி இருவர் கைது

கோவை இருகூர் அருகே மகாத்மா காந்தி ரோடு ஜங்ஷனில் ராம்குமாரிடம் இருந்து செல்போன் பறித்த இருவர், பொதுமக்கள் துரத்தியதில் சி...

கோவை வடக்கு வாக்காளர்களுக்கு BJP வேட்பாளர் வானதி சீனிவாசன் நன்றி

கோவை வடக்கு தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி BJP வேட்பாளராக போட்டியிட்ட வானதி சீனிவாசன், தனக்கு வாக்களித்த அனைவருக்கும்...

மத்திய அரசின் அவசரகால கடன் உத்தரவாத திட்டம் 5.2-ஐ தொழில் சங்கங்கள் வரவேற்பு

கோவையில் மத்திய அரசு அறிவித்துள்ள அவசரகால கடன் உத்தரவாத திட்டம் 5.2-ஐ பல்வேறு தொழில் சங்கங்கள் வரவேற்றுள்ளன. இத்திட்டம்...

விமான எரிபொருள் விலை உயர்வு: கோவை விமான நிலையத்தில் பயணிகள் கட்டணங்களில் பெரிய மாற்றம் இல்லை

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக சர்வதேசத்தில் விமான எரிபொருள் விலை உயர்ந்துள்ள நிலையில், கோவை சர்வதேச விமான நிலையத்தில் பயணிக...

விமான எரிபொருள் விலை உயர்வு: கோவை விமான நிலையத்தில் பயணிகள் கட்டணங்களில் பெரிய மாற்றம் இல்லை

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக சர்வதேசத்தில் விமான எரிபொருள் விலை உயர்ந்துள்ள நிலையில், கோவை சர்வதேச விமான நிலையத்தில் பயணிக...

ராமநாதபுரத்தில் மூதாட்டியை கொலை செய்து நகை கொள்ளை

கோவை ராமநாதபுரம் அடுக்குமாடியில் தனியாக வசித்த 69 வயது கோமதியை கழுத்தை நெரித்துக் கொலை செய்து தங்க நகைகள் கொள்ளையடித்த த...