தூய்மை இந்தியா இயக்கம் சார்பில் சிறந்த பணி செய்த துப்புரவுப் பணியாளருக்கு தங்க நாணயம்

கோவை மாநகராட்சியில் தூய்மை இந்தியா இயக்கம் சார்பாக உலர் கழிவு மேலாண்மைத் திட்டத்தில் பிரதிவாரம் புதன்கிழமை தோறும் 1 கிராம் தங்க நாணயம் பரிசு வழங்கும் திட்டத்தில் சிறந்த பணியாற்றும் துப்புரவு பணியாளருக்கு தங்க நாணயம் வழங்கப்பட்டு வருகிறது.

அதன்படி, சிறந்த பணி செய்ததற்காக 100-வது வார்டு சிட்கோ பேஸ் இரண்டில் துப்புரவுப் பணியாளர் பழனியம்மாளுக்கு நகராட்சி நிர்வாகம் ஆணையர் கோ.பிரகாஷ் பணியை சிறப்பித்து ஊக்குவிக்கும் வகையில் பரிசு வழங்கி பாராட்டினார்.

இந்நிகழ்வின் போது கோவை மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன், மாநகராட்சி துணை ஆணையர் ப.காந்திமதி, மாநகராட்சி மேற்பார்வை பொறியாளர் லட்சுமணன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

Newsletter

இருகூரில் செல்போன் பறிப்பு: பொதுமக்கள் துரத்தி இருவர் கைது

கோவை இருகூர் அருகே மகாத்மா காந்தி ரோடு ஜங்ஷனில் ராம்குமாரிடம் இருந்து செல்போன் பறித்த இருவர், பொதுமக்கள் துரத்தியதில் சி...

கோவை வடக்கு வாக்காளர்களுக்கு BJP வேட்பாளர் வானதி சீனிவாசன் நன்றி

கோவை வடக்கு தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி BJP வேட்பாளராக போட்டியிட்ட வானதி சீனிவாசன், தனக்கு வாக்களித்த அனைவருக்கும்...

மத்திய அரசின் அவசரகால கடன் உத்தரவாத திட்டம் 5.2-ஐ தொழில் சங்கங்கள் வரவேற்பு

கோவையில் மத்திய அரசு அறிவித்துள்ள அவசரகால கடன் உத்தரவாத திட்டம் 5.2-ஐ பல்வேறு தொழில் சங்கங்கள் வரவேற்றுள்ளன. இத்திட்டம்...

விமான எரிபொருள் விலை உயர்வு: கோவை விமான நிலையத்தில் பயணிகள் கட்டணங்களில் பெரிய மாற்றம் இல்லை

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக சர்வதேசத்தில் விமான எரிபொருள் விலை உயர்ந்துள்ள நிலையில், கோவை சர்வதேச விமான நிலையத்தில் பயணிக...

விமான எரிபொருள் விலை உயர்வு: கோவை விமான நிலையத்தில் பயணிகள் கட்டணங்களில் பெரிய மாற்றம் இல்லை

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக சர்வதேசத்தில் விமான எரிபொருள் விலை உயர்ந்துள்ள நிலையில், கோவை சர்வதேச விமான நிலையத்தில் பயணிக...

ராமநாதபுரத்தில் மூதாட்டியை கொலை செய்து நகை கொள்ளை

கோவை ராமநாதபுரம் அடுக்குமாடியில் தனியாக வசித்த 69 வயது கோமதியை கழுத்தை நெரித்துக் கொலை செய்து தங்க நகைகள் கொள்ளையடித்த த...