கோவையைச் சேர்ந்த 11ம் வகுப்பு பள்ளி மாணவனின் மிருதங்கம் அரங்கேற்றம்!

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள பாரதிய வித்யா பவன் பள்ளியில் 11ம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவனின் மிருதங்கம் அரங்கேற்றம் நிகழ்ச்சி இன்று மாலை நடைபெற்றது.



கோவையை சேர்ந்த சபரீ்ஸ் (16) கோவை அமிர்தா வித்யாலயா பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வருகிறார். சிறுவயது முதல் இவருக்கு இசையின் மீது உள்ள ஆர்வத்தில் முறையான இசை பயிற்சி பெற்று இன்று இவரது அரங்கேற்றம் நிகழ்ச்சி பாரதி வித்யாபவனில் நிறைவேறியது.



இந்த மிருதங்க அரங்கேற்றத்தில் இசை குழுவினர் பாட்டு தியாகராஜன் , கதம் கோவை சுரேஷ், வயலின் ஸ்ரீநாகை முரளிதரன் ஆகியோரின் குழுவினரால் இசை நிகழ்ச்சி இனிதே நடைபெற்றது. இதில் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு இசை நிகழ்ச்சியை கண்டு கழித்தனர்.



Newsletter

இருகூரில் செல்போன் பறிப்பு: பொதுமக்கள் துரத்தி இருவர் கைது

கோவை இருகூர் அருகே மகாத்மா காந்தி ரோடு ஜங்ஷனில் ராம்குமாரிடம் இருந்து செல்போன் பறித்த இருவர், பொதுமக்கள் துரத்தியதில் சி...

கோவை வடக்கு வாக்காளர்களுக்கு BJP வேட்பாளர் வானதி சீனிவாசன் நன்றி

கோவை வடக்கு தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி BJP வேட்பாளராக போட்டியிட்ட வானதி சீனிவாசன், தனக்கு வாக்களித்த அனைவருக்கும்...

மத்திய அரசின் அவசரகால கடன் உத்தரவாத திட்டம் 5.2-ஐ தொழில் சங்கங்கள் வரவேற்பு

கோவையில் மத்திய அரசு அறிவித்துள்ள அவசரகால கடன் உத்தரவாத திட்டம் 5.2-ஐ பல்வேறு தொழில் சங்கங்கள் வரவேற்றுள்ளன. இத்திட்டம்...

விமான எரிபொருள் விலை உயர்வு: கோவை விமான நிலையத்தில் பயணிகள் கட்டணங்களில் பெரிய மாற்றம் இல்லை

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக சர்வதேசத்தில் விமான எரிபொருள் விலை உயர்ந்துள்ள நிலையில், கோவை சர்வதேச விமான நிலையத்தில் பயணிக...

விமான எரிபொருள் விலை உயர்வு: கோவை விமான நிலையத்தில் பயணிகள் கட்டணங்களில் பெரிய மாற்றம் இல்லை

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக சர்வதேசத்தில் விமான எரிபொருள் விலை உயர்ந்துள்ள நிலையில், கோவை சர்வதேச விமான நிலையத்தில் பயணிக...

ராமநாதபுரத்தில் மூதாட்டியை கொலை செய்து நகை கொள்ளை

கோவை ராமநாதபுரம் அடுக்குமாடியில் தனியாக வசித்த 69 வயது கோமதியை கழுத்தை நெரித்துக் கொலை செய்து தங்க நகைகள் கொள்ளையடித்த த...