திருடன் என்று பழி சுமத்தியதால் தொழிலாளி தற்கொலை

கோவை கெம்பட்டி காலனி பகுதியைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவரது மனைவி சூர்யகலா. இவர்களுக்கு ஸ்ரீகவுரி என்ற 5 வயது பெண்குழந்தை உள்ளது.

ராமச்சந்திரன் தங்க நகை தொழில் செய்து வந்தார். கடந்த ஓராண்டுக்கு முன் நண்பர்களுடன் சேர்ந்து தொழில் துவங்கிய ராமச்சந்திரன் நகை செய்வதற்காக தங்க கட்டிகளை வாங்கியுள்ளார். ஆனால், குறித்த நேரத்தில் நகை செய்து தரவில்லை என்றும், இதனால், நண்பர்கள் அவருக்கு திருடன் என்று பழி சுமத்தியதாக தெரிகிறது.

இதனால் மனமுடைந்த ராமச்சந்திரன் மும்பையில் சிறிது நாட்கள் தங்கியிருந்தார். கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு கோவை வந்த அவர் மன உளைச்சல் அடைந்தார்.

இந்நிலையில் நேற்று விஷம் குடித்த ராமச்சந்திரன் செல்வபுரம் பேருந்து நிலையம் அருகே மயங்கி விழுந்து பலியானார். இதுகுறித்து அப்பகுதி மக்கள் செல்வபுரம் போலீசாருக்கு தகவல் அளித்ததன் பேரில் வழக்கு பதிந்த போலீசார் இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Newsletter

கோவையில் கற்பகம் பார்மசி கல்லூரியில் 325 மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா

கோவை ஒத்தக்கால் மண்டபத்தில் கற்பகம் பார்மசி கல்லூரியின் பட்டமளிப்பு விழா-2026 மே 2 ஆம் தேதி நடைபெற்றது. 242 பி.பார்ம், 6...

காதல் விவகாரத்தில் தற்கொலை குறுஞ்செய்தி அனுப்பிய கோவை கல்லூரி மாணவி மாயம்

கோவையில் தனியார் மருத்துவமனையில் பயிற்சி பெற்று வந்த கேரளாவைச் சேர்ந்த 23 வயதான கல்லூரி மாணவி மாயமான சம்பவம் பரபரப்பை ஏற...

கோவையில் 16 மையங்களில் இன்று நீட் தேர்வு: 7,181 பேர் பங்கேற்பு

கோவை மாவட்டத்தில் இன்று நடைபெறும் நீட் (NEET) நுழைவுத் தேர்வில், 16 மையங்களில் 298 அரசு பள்ளி மாணவர்கள் உட்பட மொத்தம் 7,...

140க்கு மேல் இல்லை, எங்கள் கணக்குப்படி 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி உறுதி – கோவையில் செல்வப்பெருந்தகை

கோவை விமான நிலையத்தில் பேசிய காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, கருத்துக்கணிப்புகள் மக்கள் மனநிலையை மாற்ற முடியாது...

கட்டாஞ்சிமலை: குட்டையில் காருடன் மூழ்கி இளைஞர் உயிரிழப்பு

கட்டாஞ்சிமலையில் இருந்து தாயனூர் செல்லும் சாலையில் குட்டையில் காருடன் மூழ்கி 25 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் குறித்து ப...

ரயில்வேயில் பணியிடங்கள் குறைப்பு: கோவையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

இந்திய ரயில்வே துறையில் பணியாளர் குறைப்பை கண்டித்து, கோவை ரயில் நிலையம் முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பா...