தயாரிப்பு தேதி, விலைப்பட்டியில் எதுவும் குறிப்பிடாமல் காலாவதியான உணவு பொருட்கள் விற்பனைக்கு தடை விதிக்கக் கோரியும், உணவு கட்டுபாடு அதிகாரிகள் கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் இன்று கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.
கோவை தடாகம் ரோடு கோவில்மேடு மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் ஏராளமான திண்பண்ட கடைகள் இயங்கி வருகிறது. இவைகளில் பல கடைகளில் தரமற்ற திண்பண்டங்கள் அடைத்து விற்பனை செய்படுவதாகவும் உடல் நல குறைவு ஏற்பட வாய்ப்பு உள்ளதால் இப்பொருட்களுக்கு தடை விதிக்கக் கோரியும் அப்பகுதி மக்கள் இன்று மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
இது குறித்து அவர்கள் கூறும்போது, இப்பகுதியில் திண்பண்டங்கள் விற்பனை செய்யபடும் பல கடைகளில் தரமற்ற பொருட்கள் விற்கபடுகிறது. பாக்கெட்டுகளில் விலைபட்டியில், தயாரிப்பு தேதி, காலவதியாகும் தேதி இவை எதுவுமே குறிப்பிடாமல் விற்பனை செய்து வருகின்றனர். மேலும், இதுபோன்ற உணவு பொருட்கள் உட்கொள்வதால் உடல் நல கோளாறுகள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. இது மாதிரியான திண்பண்டங்களுக்கு விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும். உணவு கட்டுபாடு அதிகாரிகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
கோவை தடாகம் ரோடு கோவில்மேடு மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் ஏராளமான திண்பண்ட கடைகள் இயங்கி வருகிறது. இவைகளில் பல கடைகளில் தரமற்ற திண்பண்டங்கள் அடைத்து விற்பனை செய்படுவதாகவும் உடல் நல குறைவு ஏற்பட வாய்ப்பு உள்ளதால் இப்பொருட்களுக்கு தடை விதிக்கக் கோரியும் அப்பகுதி மக்கள் இன்று மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
இது குறித்து அவர்கள் கூறும்போது, இப்பகுதியில் திண்பண்டங்கள் விற்பனை செய்யபடும் பல கடைகளில் தரமற்ற பொருட்கள் விற்கபடுகிறது. பாக்கெட்டுகளில் விலைபட்டியில், தயாரிப்பு தேதி, காலவதியாகும் தேதி இவை எதுவுமே குறிப்பிடாமல் விற்பனை செய்து வருகின்றனர். மேலும், இதுபோன்ற உணவு பொருட்கள் உட்கொள்வதால் உடல் நல கோளாறுகள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. இது மாதிரியான திண்பண்டங்களுக்கு விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும். உணவு கட்டுபாடு அதிகாரிகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.