கோடை விடுமுறை முடிந்தும் கோத்தகிரியில் குவியும் சுற்றுலா பயணிகள்

நீலகிரி மாவட்டம் கோடநாடு காட்சிமுனையில் பள்ளிகள் திறந்த பின்னரும் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. மாவட்டத்தின் மிக முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றான கோடநாடு காட்சி முனையினைக் காண நாள் தோறும் நூற்றுக்கணக்கானோர் குவிந்து வருகின்றன.

இங்கிருந்து பவானிசாகர் அணையின் நீர்பிடிப்பு பகுதிகள், தெங்குமராடாவின் வயல்வெளிகள், பவானியில் கலக்கும் மாயாரின் அழகு என கண்ணைக் கவரும் வகையில் இயற்கை காட்சிதரும்.

இதனிடையே, கோடநாடு காட்சிமுனைக்கு சுற்றுலா வரும் சுற்றுலா பயணிகள் ஆபத்தான பகுதிகளுக்கு செல்லாமல் இருக்க வனத்துறையின் சார்பில் வேலி அமைக்கப்பட்டுள்ளது. இருப்பினும், மக்கள் அதனை மிறி புகைப்படம் எடுத்து வருகின்றனர்.

சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி வேலி அமைத்தும் அதைத் தாண்டி செல்வது ஆபத்தை விளைவிக்கும். எனவே வேலிகளை தாண்டி செல்லவேண்டாம் என வனத்துறையினர் எச்சரித்துள்ளனர்.

Newsletter

140க்கு மேல் இல்லை, எங்கள் கணக்குப்படி 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி உறுதி – கோவையில் செல்வப்பெருந்தகை

கோவை விமான நிலையத்தில் பேசிய காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, கருத்துக்கணிப்புகள் மக்கள் மனநிலையை மாற்ற முடியாது...

கட்டாஞ்சிமலை: குட்டையில் காருடன் மூழ்கி இளைஞர் உயிரிழப்பு

கட்டாஞ்சிமலையில் இருந்து தாயனூர் செல்லும் சாலையில் குட்டையில் காருடன் மூழ்கி 25 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் குறித்து ப...

ரயில்வேயில் பணியிடங்கள் குறைப்பு: கோவையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

இந்திய ரயில்வே துறையில் பணியாளர் குறைப்பை கண்டித்து, கோவை ரயில் நிலையம் முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பா...

கோவையில் இன்று மாலை காவல்துறை கொடி அணிவகுப்பு - போக்குவரத்து மாற்றம் அறிவிப்பு

தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு, கோவை மாநகர காவல்துறை இன்று (02.05.2026) மாலை 4.00 மணி முதல் 5.30 ம...

SRIT-ன் கண்டுபிடிப்பு நடைமுறை தேசிய அளவிலான காபி டேபிள் புத்தகத்தில் இடம்பெற்றது

கோயம்புத்தூரில் உள்ள Sri Ramakrishna Institute of Technology-ன் கல்வி கண்டுபிடிப்பு நடைமுறை "The Higher Education Playbo...

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...