கோவை குற்றவியல் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் முன்னாள் நீதிபதி பி.என்.பகவதி-க்கு நினைவேந்தல் நிகழ்ச்சி


மறைந்த உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதியின் நினைவேந்தல் நிகழ்ச்சி இன்று கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்றது. 



கோயம்புத்தூர் குற்றவியல் வழக்கறிஞர்கள் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற இந்த நினைவேந்தல் நிகழ்ச்சிக்கு சங்கத்தின் தலைவர் விஜயகுமார் தலைமை தாங்கினார். செயலாளர் கலையரசன் முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் மறைந்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.என்.பகவதி-யின் உருவ படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது, பின்னர், அவரது வாழ்க்கை முறை குறித்து சிறப்பு கருத்தரங்கம் நடைபெற்றது. 



இந்நிகழ்வில் 50க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

Newsletter

140க்கு மேல் இல்லை, எங்கள் கணக்குப்படி 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி உறுதி – கோவையில் செல்வப்பெருந்தகை

கோவை விமான நிலையத்தில் பேசிய காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, கருத்துக்கணிப்புகள் மக்கள் மனநிலையை மாற்ற முடியாது...

கட்டாஞ்சிமலை: குட்டையில் காருடன் மூழ்கி இளைஞர் உயிரிழப்பு

கட்டாஞ்சிமலையில் இருந்து தாயனூர் செல்லும் சாலையில் குட்டையில் காருடன் மூழ்கி 25 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் குறித்து ப...

ரயில்வேயில் பணியிடங்கள் குறைப்பு: கோவையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

இந்திய ரயில்வே துறையில் பணியாளர் குறைப்பை கண்டித்து, கோவை ரயில் நிலையம் முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பா...

கோவையில் இன்று மாலை காவல்துறை கொடி அணிவகுப்பு - போக்குவரத்து மாற்றம் அறிவிப்பு

தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு, கோவை மாநகர காவல்துறை இன்று (02.05.2026) மாலை 4.00 மணி முதல் 5.30 ம...

SRIT-ன் கண்டுபிடிப்பு நடைமுறை தேசிய அளவிலான காபி டேபிள் புத்தகத்தில் இடம்பெற்றது

கோயம்புத்தூரில் உள்ள Sri Ramakrishna Institute of Technology-ன் கல்வி கண்டுபிடிப்பு நடைமுறை "The Higher Education Playbo...

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...