சாலை வசதி கோரி குன்னூர் தேயிலை தோட்ட பணியாளர்கள் நூதனப் போராட்டம்

நீலகிரி மாவட்டம், குன்னூர் அருகே உள்ள ட்ரூக் மற்றும் பக்கா சூரன் மலையில் தனியாருக்கு சொந்தமான தேயிலை தோட்டம் உள்ளது. இதன் அருகாமையில் டான் டீக்கு சொந்தமான தேயிலை தோட்டமும் உள்ளது.

இந்த தேயிலைத் தோட்டத்தில் பணிபுரியும் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் அருகாமையில் உள்ள குடியிருப்பு பகுயில் வசித்து வருகின்றனர். இதனிடையே, இவர்களது குடியிருப்பு பகுதியில் இருந்து பள்ளி மற்றும் அலுவலக பணிக்கு செல்ல சாலை வசதி இல்லாததால் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக இப்பகுதியைச் சேர்ந்த மக்கள் பல்வேறு போராட்டக்களில் ஈடுபட்டு வருகின்றனர்.



இந்நிலையில், இன்று (ஜூன் 16) அப்பகுதி மக்கள் ட்ரூக் செல்லும் சாலையில் அமர்ந்து அங்கேயே சமையல் செய்து உண்டு தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், அப்பகுதி மக்கள் இதுகுறித்து கூறுகையில், "இந்த சாலையை சீரமைத்து மாவட்ட நிர்வாகம் தரவில்லை என்றால் பல்வேறு போராட்டங்களில் தொடர்ந்து ஈடுபடுவோம்" என்று தெரிவித்தனர்.

Newsletter

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - கட்சியினருக்கு கோவை ஆட்சியர் எடுத்துரைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குற...

போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகளை தவிர்த்து சிங்கப்பூர், மலேசியாவுக்கு படையெடுக்கும் கோவை மக்கள்

கோடைகால விடுமுறையையொட்டி கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான்-இஸ்ரேல் போர் பதற்...

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...