எச்.ஐ.வி-யால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கிய காவல்துறையினர்

கோவை ராமநாதபுரம் பகுதியில் மெர்சி ஹோம் என்ற ஆதரவற்றோர் அன்பு இல்லம் செயல்பட்டு வருகிறது. இங்கு எச்.ஐ.வி நோயால் பாதிக்கப்பட்ட 35 மாணவ, மாணவிகள் உள்ளனர். 



இந்நிலையில், கோவை மாநகர போக்குவரத்து காவல் ஆய்வாளர் (கிழக்கு), பி3 காவல் நிலைய உதவி ஆய்வாளர் (போக்குவரத்து) முருகன் மற்றும் கனி பேக் ஹவுஸ் நிறுவன உரிமையாளர் தாஜ் ஆகியோர் இணைந்து  மாணவ, மாணவிகளுக்கு கல்வி உபகரணங்களை வழங்கினர்.



இன்று நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் 35 மாணவர்களுக்கு கல்வி உபகரணங்களான பேனா, பென்சில், புத்தகப்பை உள்ளிட்ட 24 பொருட்கள் வழங்கப்பட்டன.

Newsletter

திருப்பூரில் நீட் தேர்வு: 7 மையங்களில் 3,608 மாணவர்கள் பங்கேற்பு

திருப்பூர் மாவட்டத்தில் 7 மையங்களில் 3,608 பேர் நீட் தேர்வு எழுதுகின்றனர். ஜெய்வாபாய் மையத்தில் தேர்வு எழுத வந்த மாணவியி...

கோவையில் உள்ள பல்வேறு அணைகளின் நீர்மட்டம் மற்றும் நீர் வெளியேற்ற விவரங்கள்

கோவை மாவட்டத்தில் அமைந்துள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால் நீர்வரத்த...

கோவையில் கற்பகம் பார்மசி கல்லூரியில் 325 மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா

கோவை ஒத்தக்கால் மண்டபத்தில் கற்பகம் பார்மசி கல்லூரியின் பட்டமளிப்பு விழா-2026 மே 2 ஆம் தேதி நடைபெற்றது. 242 பி.பார்ம், 6...

காதல் விவகாரத்தில் தற்கொலை குறுஞ்செய்தி அனுப்பிய கோவை கல்லூரி மாணவி மாயம்

கோவையில் தனியார் மருத்துவமனையில் பயிற்சி பெற்று வந்த கேரளாவைச் சேர்ந்த 23 வயதான கல்லூரி மாணவி மாயமான சம்பவம் பரபரப்பை ஏற...

கோவையில் 16 மையங்களில் இன்று நீட் தேர்வு: 7,181 பேர் பங்கேற்பு

கோவை மாவட்டத்தில் இன்று நடைபெறும் நீட் (NEET) நுழைவுத் தேர்வில், 16 மையங்களில் 298 அரசு பள்ளி மாணவர்கள் உட்பட மொத்தம் 7,...

140க்கு மேல் இல்லை, எங்கள் கணக்குப்படி 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி உறுதி – கோவையில் செல்வப்பெருந்தகை

கோவை விமான நிலையத்தில் பேசிய காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, கருத்துக்கணிப்புகள் மக்கள் மனநிலையை மாற்ற முடியாது...