கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் இருந்து நீலகிரி மாவட்டம் குன்னூர் செல்லும் வழியில் உள்ள மரப்பாலம் பகுதியில் இன்று மண்சரிவு ஏற்பட்டு சாலையில் மரங்கள் மற்றும் பாறைகள் விழுந்துள்ளன.

இதனால், சுமார் மூன்று மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டு குன்னூர் சுற்றுலா பயணிகளும், குன்னூர் பகுதி மக்களும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.

இதனிடையே, சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் ஜேசிபி இயந்திரம் கொண்டு சாலையில் சரிந்துள்ள மண் மற்றும் பாறைகளை அகற்றும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனால், சுமார் மூன்று மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டு குன்னூர் சுற்றுலா பயணிகளும், குன்னூர் பகுதி மக்களும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.

இதனிடையே, சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் ஜேசிபி இயந்திரம் கொண்டு சாலையில் சரிந்துள்ள மண் மற்றும் பாறைகளை அகற்றும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.