10-ம் வகுப்பு வரை கல்வி கட்டணத்தை அரசு நிர்ணயம் செய்துள்ளது.

அரசு நிர்ணயம் செய்த கட்டண விபரம்:

LKG கட்டணம் -  3750

UKG கட்டணம் -  3750

1-ம் வகுப்பு கட்டணம் -  4550

2-ம் வகுப்பு கட்டணம் -  4550

3-ம் வகுப்பு கட்டணம் -  4550

4-ம் வகுப்பு கட்டணம் -  4550

5-ம் வகுப்பு கட்டணம் -  4550

6-ம் வகுப்பு கட்டணம் -  5050

7-ம் வகுப்பு கட்டணம் -  5050

8-ம் வகுப்பு கட்டணம் -  5050

9-ம் வகுப்பு கட்டணம் -  6300

10-ம் வகுப்பு கட்டணம் -  6300

மேற்படி கல்வி கட்டணத்தை விட கூடுதல் கட்டணம் கேட்கும் பள்ளி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர், பள்ளிகல்வி இயக்குனர், மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்குனர், மெட்ரிகுலேசன் பள்ளிகள் இணை இயக்குனர், மெட்ரிகுலேசன் பள்ளிகள் ஆய்வாளர், முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர், உதவி தொடக்கக் கல்வி அலுவலர் ஆகிய  அதிகாரிகளிடம் புகார் தெரிவிக்கலாம். புகார் அனுப்பியும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யலாம். 

மேலும், குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009, சட்டப் பிரிவு 12(1)(சி) -ன் கீழ் 2017-2018 ம் கல்வியாண்டில் 25% இட ஒதுக்கீடடின் கீழ் மேற்படி பள்ளியில் 30 மாணவர்களை LKG  யில் சேர்த்துகொள்ள மேற்படி பள்ளியில் அரசு இடம் ஒதுக்கியுள்ளது.

Newsletter

Tomorrow’s Counting at GCT to Begin with Postal Ballots at 8 AM

Vote counting for all 10 constituencies in Coimbatore district will be held at the Government College of Technology (GCT...

139th Kandhuri Urs Festival in Udumalpet Marked by Prayers and Feast

The 139th annual Kandhuri Urs festival at Mureedu Baba Dargah in Udumalpet was marked by special prayers, spiritual disc...

உடுமலையில் 139வது உரூஸ் கந்தூரி விழா: சிறப்பு பிரார்த்தனை, அன்னதானம்

உடுமலையில் முரீது பாபா தர்காவில் நடைபெற்ற 139வது ஆண்டு உரூஸ் கந்தூரி விழாவில் சிறப்பு பிரார்த்தனை, ஆன்மீக உரைகள் மற்றும்...

திருப்பூரில் நீட் தேர்வு: 7 மையங்களில் 3,608 மாணவர்கள் பங்கேற்பு

திருப்பூர் மாவட்டத்தில் 7 மையங்களில் 3,608 பேர் நீட் தேர்வு எழுதுகின்றனர். ஜெய்வாபாய் மையத்தில் தேர்வு எழுத வந்த மாணவியி...

கோவையில் உள்ள பல்வேறு அணைகளின் நீர்மட்டம் மற்றும் நீர் வெளியேற்ற விவரங்கள்

கோவை மாவட்டத்தில் அமைந்துள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால் நீர்வரத்த...

கோவையில் கற்பகம் பார்மசி கல்லூரியில் 325 மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா

கோவை ஒத்தக்கால் மண்டபத்தில் கற்பகம் பார்மசி கல்லூரியின் பட்டமளிப்பு விழா-2026 மே 2 ஆம் தேதி நடைபெற்றது. 242 பி.பார்ம், 6...