ஒத்தக்கால்மண்டபத்தில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் செப்டம்பர் 8, 2026 அன்று காலை 9.30 மணிக்கு முதலாமாண்டு B.E / B.Tech மாணவர்களுக்கான YUVA 2026 – Freshmen Induction Programme கல்லூரி வளாகத்தில் உள்ள C-Block, LBS Hall-ல் நடைபெற்றது. Kalaiaalaiyam School of Fine Arts-ன் Director Dr. P. S. மெய்ஸ்ரீ சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு, கல்லூரி வாழ்க்கையை பயனுள்ள முறையில் பயன்படுத்துவது மற்றும் தனித்திறன்களை வளர்த்துக்கொள்வது குறித்து புதிய மாணவர்களுக்கு ஊக்க உரையாற்றினார்.
Coimbatore: ஒத்தக்கால்மண்டபத்தில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் முதலாமாண்டு B.E / B.Tech மாணவர்களுக்கான YUVA 2026 – Freshmen Induction Programme சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்ச்சி செப்டம்பர் 8, 2026 அன்று காலை 9.30 மணிக்கு கல்லூரி வளாகத்தில் உள்ள C-Block, LBS Hall-ல் நடைபெற்றது. புதிய மாணவர்களுக்கு ஊக்க உரையாற்றுவதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்ச்சி, YUVA 2026 அறிமுக நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக நடத்தப்பட்டது.

இந்நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக Kalaiaalaiyam School of Fine Arts-ன் Director Dr. P. S. மெய்ஸ்ரீ கலந்து கொண்டார். அவர் கல்லூரி வாழ்க்கையை எவ்வாறு பயனுள்ள முறையில் பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என்பதையும், கல்வியுடன் சேர்ந்து தனித்திறன்களையும் படைப்பாற்றலையும் வளர்த்துக்கொள்ளதன் அவசியத்தையும் மாணவர்களுக்கு எடுத்துரைத்தார்.
இந்த அறிமுக நிகழ்ச்சி, புதிய மாணவர்களுக்கு கல்லூரி வாழ்க்கையைப் புரிந்துகொண்டு, தன்னம்பிக்கையுடன் தங்களது கல்விப் பயணத்தைத் தொடங்குவதற்கான சிறந்த தளமாக அமைந்தது.
இந்நிகழ்ச்சி செப்டம்பர் 8, 2026 அன்று காலை 9.30 மணிக்கு கல்லூரி வளாகத்தில் உள்ள C-Block, LBS Hall-ல் நடைபெற்றது. புதிய மாணவர்களுக்கு ஊக்க உரையாற்றுவதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்ச்சி, YUVA 2026 அறிமுக நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக நடத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக Kalaiaalaiyam School of Fine Arts-ன் Director Dr. P. S. மெய்ஸ்ரீ கலந்து கொண்டார். அவர் கல்லூரி வாழ்க்கையை எவ்வாறு பயனுள்ள முறையில் பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என்பதையும், கல்வியுடன் சேர்ந்து தனித்திறன்களையும் படைப்பாற்றலையும் வளர்த்துக்கொள்ளதன் அவசியத்தையும் மாணவர்களுக்கு எடுத்துரைத்தார்.
இந்த அறிமுக நிகழ்ச்சி, புதிய மாணவர்களுக்கு கல்லூரி வாழ்க்கையைப் புரிந்துகொண்டு, தன்னம்பிக்கையுடன் தங்களது கல்விப் பயணத்தைத் தொடங்குவதற்கான சிறந்த தளமாக அமைந்தது.