துப்புரவு தொழிலாளர்களை தரக்குறைவாக நடத்தும் கூடலூர் பேரூராட்சி ஆய்வாளரைக் கண்டித்து ஆட்சியரிடம் மனு

நீலகிரிக்கு உட்பட்ட கூடலூர் பேரூராட்சியில் பணியாற்றி வரும் துப்புரவு பணியாளர்களை ஆய்வாளர் பரசிவம் மற்றும் பிட்டர் மகாதேவன் ஆகியோர் தரகுறைவாக நடத்துவதாக துப்புரவு பணியாளர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். மேலும், துப்புரவு பணியாளர்களுக்கு மாவட்ட நிர்வாகம் நிர்ணயித்த 300 ரூபாய் கூலியை வழங்காமலும், பணியில் உள்ள துப்புரவாளர்களை உயிரிழந்துவிட்டதாகவும் பதிவேட்டில் ஆய்வாளர் பரமசிவம் பதிந்துள்ளார்.



இதனால், அவேசமடைந்த கூடலூர் பேரூராட்சி துப்புரவுப் பணியாளர்கள் இன்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் துடைப்பம் மற்றும் சாக்கடை தூர் வாரும் பொருட்களுடன் முற்றுகையிட்டு முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

இதனைத்தொடர்ந்து, இதுகுறித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனுவினையும் துப்புரவு தொழிலாளர்கள் வழங்கினர்.

Newsletter

SRIT-ன் கண்டுபிடிப்பு நடைமுறை தேசிய அளவிலான காபி டேபிள் புத்தகத்தில் இடம்பெற்றது

கோயம்புத்தூரில் உள்ள Sri Ramakrishna Institute of Technology-ன் கல்வி கண்டுபிடிப்பு நடைமுறை "The Higher Education Playbo...

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - கட்சியினருக்கு கோவை ஆட்சியர் எடுத்துரைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குற...

போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகளை தவிர்த்து சிங்கப்பூர், மலேசியாவுக்கு படையெடுக்கும் கோவை மக்கள்

கோடைகால விடுமுறையையொட்டி கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான்-இஸ்ரேல் போர் பதற்...

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...