கோவை போக்குவரத்து துணை ஆணையர் சரவணன் சென்னை தலைமையகத்துக்கு மாற்றம்


தமிழகத்தில் 17 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. சென்னை மாநகர காவல் ஆணையராக ஏ.கே.விசுவநாதன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். தற்போது ஆணையராக உள்ள கரண் சின்ஹா காவல்துறை தேர்வு வாரிய தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஐபிஎஸ் அதிகாரிகள் ரவி, கரண் சின்ஹா, சுனில்குமார் சிங் உள்ளிட்டோர் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

டாக்டர் எம்.ரவி. காவல்துறை தலைமையக கூடுதல் டி.ஜி.பி.யாகவும், சைபர் குற்றப்பிரிவு எஸ்.பி. ஜெ.கவுரி மெட்ரோ ரயில் பாதுகாப்பு அதிகாரியாகவும், கோவை போக்குவரத்து துணை ஆணையர் சரவணன் சென்னை தலைமையகத்துக்கும், காவல்துறை தேர்வு வாரிய தலைவராக இருந்த சுனில்குமார் சிங் ஊர்காவல்படைக்கும் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

தற்போது, கோவைக்கு புதிய போக்குவரத்து துணை ஆணையராக M.துரை,IPS நியமிக்கப்பட்டுள்ளார்.

Newsletter

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - கட்சியினருக்கு கோவை ஆட்சியர் எடுத்துரைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குற...

போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகளை தவிர்த்து சிங்கப்பூர், மலேசியாவுக்கு படையெடுக்கும் கோவை மக்கள்

கோடைகால விடுமுறையையொட்டி கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான்-இஸ்ரேல் போர் பதற்...

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...