வேப்ப மரத்திற்கு புத்துயிர் தந்த தன்னார்வலர்கள்


கோவை ஜி.வி.ரெசிடென்சி பகுதியில் தனியார் கட்டிட கட்டுமானப்பணிக்கு வேப்ப மரம் ஒன்று இடையூறாக இருப்பதாகவும்,அதை வெட்ட அனுமதி வேண்டியும் வருவாய் துறை அதிகாரிகளுக்கு விண்ணப்பம் வந்தது.



இது குறித்து தகவலறிந்த ஓசை, மற்றும் ராக் அமைப்பினர் அதிகாரிகளிடமும், சம்பந்தப்பட்ட நபர்களிடமும் பேசி அம்மரத்தை வேறு இடத்தில் நடவு செய்ய முடிவு செய்தனர்.



அதன்படி இன்று ஜி.வி.ரெசிடென்சி பகுதிக்கு ஆர்.டி.ஓ. மதுராந்தகி, ஓசை சையது, ராக் ரவீந்திரன் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் சென்று வேப்ப மரத்தை மறு நடவு செய்ய ஆய்வு நடத்தினர். 



பின்னர், வேறோடு பிடுங்கப்பட்ட வேப்பமரத்தை அப்பகுதியில் உள்ள பூங்கா ஒன்றில் நடவு செய்தனர்.

தன்னார்வலர்களின் இந்த முயற்சி மூலம் ஒரு மரத்தின் உயிர் கைப்பற்றப்பட்டதாக அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

Newsletter

சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95 சதவீதம் பணிகள் முடிவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம்,...

கோவை சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95% பணிகள் நிறைவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95% நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம், மின்வி...

மருதமலை முருகன் கோவிலில் ஒரே மாதத்தில் ரூ.78 லட்சம் காணிக்கை வசூல்

கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்ற மாதாந்திர உண்டியல் கணக்கெடுப்பில் ரூ.78 லட்சத்து 1 ஆயிரத்து 439 வசூலான...

பேரூர் பட்டீஸ்வரர் கோயில், கோனியம்மன் கோயிலில் வெயிலில் இருந்து பக்தர்களை பாதுகாக்க சிறப்பு ஏற்பாடு

கோவை மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், பேரூர் பட்டீஸ்வரர், கோனியம்மன், மருதமலை முருகன் கோயில்கள் உள்...

மே தினத்தன்று கோவையில் அனைத்து மதுக்கடைகளும் மூடல்: மாவட்ட ஆட்சியர் உத்தரவு

மே 1ஆம் தேதி தொழிலாளர் தினத்தை மதுவிலக்கு நாளாக அறிவித்து கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மதுக்கடைகள், பார்கள், நட்ச...

தொண்டாமுத்தூர் பாக்கு தோட்டத்தில் மாயமான காட்டெருமை: வனத்துறையினர் தீவிர தேடுதல்

கோவை கெம்பனூர் பகுதியில் 6 மாதங்களாக சுற்றித்திரிந்த காட்டெருமை, தொண்டாமுத்தூர்-மாதம்பட்டி சாலையில் உள்ள பாக்கு தோட்டத்த...