சிங்காநல்லூர் எம்எல்ஏ அலுவலகத்தில் ஆயுத பூஜை: கே.ஆர்.ஜெயராம் தலைமையில் நடைபெற்றது

கோவை சிங்காநல்லூர் தொகுதி அதிமுக எம்எல்ஏ அலுவலகத்தில் ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி சிறப்பு பூஜை நடைபெற்றது. கே.ஆர்.ஜெயராம் எம்எல்ஏ தலைமையில் நடந்த இந்த நிகழ்ச்சியில் கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.


கோவை: கோவை மாவட்டம், சிங்காநல்லூர் தொகுதி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் இன்று ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி சிறப்பு பூஜை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு சிங்காநல்லூர் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் கே.ஆர்.ஜெயராம் எம்எல்ஏ தலைமை வகித்தார்.



இந்த சிறப்பு பூஜை நிகழ்ச்சியில் அதிமுக கட்சியின் மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். மேலும், பகுதி செயலாளர்கள், வட்ட கழக செயலாளர்கள், கட்சி தொண்டர்கள் மற்றும் பொது மக்களும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

Newsletter

கோவை சுந்தராபுரத்தில் கத்தி முனையில் வழிப்பறி; 3 பேர் கைது

சுந்தராபுரம் பகுதியில் நடந்து சென்றுகொண்டிருந்த நபரிடம் கத்தி காட்டி மிரட்டி ரூ.500 பறித்துச் சென்ற மூவரை போலீசார் கைத...

போதைப்பொருள் கடத்தல், பார்சல் மோசடிகளை தடுக்க கூரியர் நிறுவனங்களுக்கு கோவை காவல் துறை முக்கிய அறிவுறுத்தல்..!

கூரியர், பார்சல் மற்றும் டிராவல்ஸ் பார்சல் நிறுவனங்களின் மேலாளர்களுடன் நடைபெற்ற ஒருங்கிணைப்புக் கூட்டத்தில், CCTV, KYC,...

கோவை அரசு மருத்துவமனையில் சுகாதார சீர்கேடுகளை உடனே சரிசெய்ய வேண்டும் - சிபிஐ(எம்) மனு

கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கழிவறை பராமரிப்பு மற்றும் பற்றாக்குறை காரணமாக எழும் சுகாதார குறைபாடுகளை போ...

பீளமேடு வார்டு 27-ல் மரக்கிளை வெட்டு பணியும் தூய்மை ஆய்வும் - கவுன்சிலர் அம்பிகா தனபால்

கோவை சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் வாகனங்கள் செல்வதற்கு இடையூறாக உள்ள மரக்கிளைகளை வெட்டு...

கோவை மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை - ஆணையர்

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், பிறப்பு-இறப்பு சான்றிதழ் முதல் குடி...

அங்கலக்குறிச்சியில் மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை நடைபெறுகிறது

அங்கலக்குறிச்சி கோட்ட அளவிலான மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறுகிறது...