சிங்காநல்லூர் எம்எல்ஏ அலுவலகத்தில் ஆயுத பூஜை: கே.ஆர்.ஜெயராம் தலைமையில் நடைபெற்றது

கோவை சிங்காநல்லூர் தொகுதி அதிமுக எம்எல்ஏ அலுவலகத்தில் ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி சிறப்பு பூஜை நடைபெற்றது. கே.ஆர்.ஜெயராம் எம்எல்ஏ தலைமையில் நடந்த இந்த நிகழ்ச்சியில் கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.


கோவை: கோவை மாவட்டம், சிங்காநல்லூர் தொகுதி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் இன்று ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி சிறப்பு பூஜை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு சிங்காநல்லூர் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் கே.ஆர்.ஜெயராம் எம்எல்ஏ தலைமை வகித்தார்.



இந்த சிறப்பு பூஜை நிகழ்ச்சியில் அதிமுக கட்சியின் மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். மேலும், பகுதி செயலாளர்கள், வட்ட கழக செயலாளர்கள், கட்சி தொண்டர்கள் மற்றும் பொது மக்களும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

Newsletter

வால்பாறை வளர்ச்சிக்கு அதிமுக வாக்குறுதி: வேட்பாளர் லட்சுமண சிங் பல்வேறு அறிவிப்புகள்..!

வால்பாறை சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் லட்சுமண சிங், தேர்தலை முன்னிட்டு சுற்றுலா, விவசாயம், தொழில், கல்வி மற்றும் அ...

மூலப்பொருள் விலை உயர்வு: அவசர கால கடன் உதவி வழங்க ரிசர்வ் வங்கி அதிகாரிகளிடம் தொழில்துறையினர் வலியுறுத்தல்

மூலப்பொருட்கள் விலை உயர்வால் ஏற்பட்ட நெருக்கடியை எதிர்கொள்ள கோவையில் நடந்த கலந்துரையாடல் கூட்டத்தில் தொழில்துறையினர் ரிச...

கிணத்துக்கடவில் இறுதிகட்ட பிரச்சாரம்: வீடு வீடாக வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன்

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன், செட்டிபாளையம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வீடு வீட...

மின்சார நிலைக் கட்டணம், டிமாண்ட் கட்டணம் குறைக்கப்படும் - திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி உறுதி

கோவையில் தொழில்துறையினர் கலந்துரையாடலில் திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி, தமிழ்நாட்டில் மின்சாரத்துறையில் நிலைக் கட்டணம்...

ஏப்ரல் 23 தேர்தல் அன்று சுற்றுலாத் தலங்கள் மூடப்படும்

ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலின் போது பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் தேர்தல் நடைமுறைகளை கருத்தில் கொண...

தொண்டாமுத்தூர் தொகுதி வேட்பாளர் N.R.கார்த்திகேயன் காருண்யா கல்வி நிறுவன நிர்வாகிகளை சந்திப்பு

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தொண்டாமுத்தூர் தொகுதி வேட்பாளர் N.R.கார்த்திகேயன், காருண்யா கல்வி நிறுவன நிர்வாகிகளை...