பொள்ளாச்சியில் வடகிழக்கு பருவமழைக்கு தயாராகும் நெடுஞ்சாலைத்துறை

பொள்ளாச்சியில் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள நெடுஞ்சாலைத்துறை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. மணல் மூட்டைகள், 50க்கும் மேற்பட்ட ஊழியர்கள் தயார் நிலையில் உள்ளனர்.



Coimbatore: பொள்ளாச்சியில் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ளும் வகையில் மாநில நெடுஞ்சாலைத்துறை சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தமிழக அரசின் உத்தரவின்படி, பொள்ளாச்சி கோட்டத்தில் உள்ள மாநில நெடுஞ்சாலைகளில் ஏற்படக்கூடிய பாதிப்புகளை உடனடியாக சரிசெய்யும் வகையில் தயார் நிலையில் உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பருவமழை காலத்தில் ஏற்படக்கூடிய பாதிப்புகளை சமாளிக்க மணல் மூட்டைகள் மற்றும் 50க்கும் மேற்பட்ட ஊழியர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். மேலும், பாதிப்புகள் குறித்த தகவல் கிடைத்தவுடன் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று சரிசெய்ய வேண்டும் என்று ஊழியர்களுக்கு நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.



வடகிழக்கு பருவமழை காலத்தில் தீபாவளி போன்ற பண்டிகைகள் வருவதால், பொதுமக்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள நெடுஞ்சாலைத்துறை தயாராக உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மூலம் பருவமழை காலத்தில் ஏற்படக்கூடிய சாலை பாதிப்புகளை விரைவாக சரிசெய்ய முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பியோட்டம்: ஆந்திரா போலீசாரை ஏமாற்றிய மோசடி நபர் மீண்டும் எஸ்கேப்

கோவை அரசு மருத்துவமனையின் கைதிகள் வார்டில் சிகிச்சை பெற்று வந்த மோசடி வழக்கில் கைதான ஆந்திராவைச் சேர்ந்த பிம்முடு அஜித்க...

“மின்தேவைக்கு ஏற்ப கட்டமைப்பபை உருவாக்க தவறிய திமுக” - கோவையில் அமைச்சர் செங்கோட்டையன் குற்றச்சாட்டு.

ரூ.7,000 கோடிக்கும் மேல் செலவிடப்பட்டதாக கூறப்பட்டாலும், மின்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளுக்காக வெறும் ரூ.627 கோடி மட்டும...

கோவையில் மாணவர்களுக்கு ஆபாச பதிவுகள் அனுப்பிய ஆசிரியர் போக்சோவில் கைது

கோவையில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு வாட்ஸ்-அப் மூலம் ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள் அனுப்பியதாக குற்றம்சாட்டப...

சாமானியர்களை வாட்டும் எரிவாயு விலை உயர்வு; காங்கிரஸ் சார்பில் திருப்பூரில் தெருமுனைப் பிரச்சாரம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் காங்கிரஸ் கட்சியினர் தெருமுனைப் பிரச்சாரம் நடத...

வெளிநாட்டு பறவைகள் வருகையை முன்னிட்டு பெரியகுளம், வாலாங்குளத்தில் ஆகாயத்தாமரை அகற்றும் பணி தீவிரம்

ஜூலையில் வெளிநாட்டுப் பறவைகள் வருகை மற்றும் தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு, கோவையின் பெரியகுளம் மற்றும் வாலாங்குளத்தி...

ரூ.50 லட்சம் கேட்டு கோவையை சேர்ந்த இருவர் கடத்தல்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்; மேலும் ஒருவர் கைது

கோவையை சேர்ந்த இருவரை ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வழக்கில் கைதான தலைமை காவலர்களான ஆனந்தன் மற்றும் மோகன் ஆகிய இருவரைய...