கோவை வெள்ளியங்கிரி மலை பகுதியில் அடுத்தடுத்து இருவர் உயிரிழப்பு

கோவை மாவட்டம், பூண்டி அடுத்து மேற்குதொடர்ச்சி மலையை ஒட்டி அமைந்துள்ளது வெள்ளியங்கிரி மலை. மலையின் அடிவாரம் முதல் ஏழு மலைகளைக் கடந்து சென்று வெள்ளியங்கிரி ஆண்டவரை வழிபட ஆண்டுதோறும் பக்தர்கள் படையெடுத்து வருவர். மேலும், கோவை மாவட்டத்தின் முக்கிய சுற்றுலாத் தளமாகவும் வெள்ளியங்கிரி மலை உள்ளது.

இந்நிலையில், நேற்று (சனிக்கிழமை) திருவாரூரைச் சேர்ந்த ஷ்யாம் (50) என்பவர் வெள்ளியங்கிரி மலையின் ஏழாவது மலையில் சென்றுகொண்டிருந்த நிலையில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.

இதைத்தொடர்ந்து, சனிக்கிழமை (நேற்று) நள்ளிரவில் வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் வனத்துறை சோதனை சாவடி அருகே அமர்ந்திருந்த வயதான ஒருவர் திடீரென உயிரிழந்தார்.

வெள்ளியங்கிரி மலைப்பகுதியில் ஒரேநாளில் அடுத்தடுத்து உயிரிழந்த இருவரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. தொடர்ந்து, ஆலாந்துறை காவல்துறையினர் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - கட்சியினருக்கு கோவை ஆட்சியர் எடுத்துரைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குற...

போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகளை தவிர்த்து சிங்கப்பூர், மலேசியாவுக்கு படையெடுக்கும் கோவை மக்கள்

கோடைகால விடுமுறையையொட்டி கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான்-இஸ்ரேல் போர் பதற்...

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...