கோவை - தன்பாத் வாராந்திர ரயில் செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் ரத்து செய்யப்படுகிறது

தெலங்கானாவில் பொறியியல் பராமரிப்புப் பணிகள் காரணமாக கோவை - தன்பாத் வாராந்திர ரயில் செப்டம்பர் 25, 28 மற்றும் அக்டோபர் 2, 5 ஆகிய தேதிகளில் ரத்து செய்யப்படுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.


தெலங்கானா மாநிலம் வரங்கல் - காசிப்பேட் ரயில் நிலையங்கள் இடையே பொறியியல் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால் கோவை - தன்பாத் வாராந்திர ரயில் ரத்து செய்யப்படுவதாக செப்டம்பர் 24 அன்று ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

பொறியியல் பராமரிப்புப் பணி காரணமாக செப்டம்பர் 25 மற்றும் அக்டோபர் 2 ஆகிய தேதிகளில் ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர் வழித்தடத்தில் இயங்கும் தன்பாத் - கோவை வாராந்திர ரயில் (எண்:03325) முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.

மேலும், செப்டம்பர் 28 மற்றும் அக்டோபர் 5 ஆகிய தேதிகளில் இயக்கப்படும் கோவை - தன்பாத் வாராந்திர ரயில் (எண்:03326) முழுவதுமாக ரத்து செய்யப்படுவதாகவும் ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இந்த ரயில் ரத்து அறிவிப்பு பயணிகளின் திட்டமிட்ட பயணங்களை பாதிக்கக்கூடும் என்பதால், மாற்று வழிகளை தேர்வு செய்யுமாறு பயணிகள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். பயணிகள் தங்கள் பயண திட்டங்களை அதற்கேற்ப மாற்றியமைத்துக் கொள்ளுமாறு ரயில்வே நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

Newsletter

வால்பாறை மலைப்பாதையில் சுற்றுலா வேன் விபத்து: 8 பேர் உயிரிழப்பு..!

வால்பாறை - பொள்ளாச்சி மலைப்பாதையில் சுற்றுலா பயணிகளை ஏற்றிச் சென்ற டெம்போ டிராவலர் வேன் பள்ளத்தில் கவிழ்ந்ததில் 8 பேர் உ...

சேப்பாக்கம் வெற்றியை விட, கோவை தெற்கு, வடக்கு வெற்றியே முக்கியம்: உதயநிதி ஸ்டாலின்

கோவையில் பிரச்சாரம் செய்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், சேப்பாக்கத்தில் தனது வெற்றியை விட கோவை தெற்கு மற்றும் வடக்கு த...

சேப்பாக்கம் வெற்றியை விட கோவை தெற்கு, வடக்கு வெற்றியே முக்கியம்: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்

கோவையில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சேப்பாக்கத்தில் தனது வெற்றியை விட கோவை தெற்கு...

தீரன் சின்னமலையின் 271வது பிறந்தநாளை முன்னிட்டு அவிநாசி திமுக வேட்பாளர் Dr. கோகிலாமணி மரியாதை..!

சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் பிறந்தநாளை முன்னிட்டு, அவிநாசி தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின...

உடுமலையில் திமுகவினர் மீது தேர்தல் பொதுப் பார்வையாளரிடம் அதிமுக வழக்கறிஞர்கள் புகார்..!

உடுமலையில் இன்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பரப்புரைக்காக, அனுமதி வழங்கப்பட்ட இடத்தில் பிரச்சாரம் நடத்தாமல்,...

தேர்தலுக்கு பிறகு ‘மொத்த தோல்வி பழனிச்சாமி’ ஆக மாறுவார்: பொள்ளாச்சியில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம்..!

உடுமலை, வால்பாறை மற்றும் பொள்ளாச்சி தொகுதியில் போட்டியிடும் மதசார்பற்ற கூட்டணியின் வேட்பாளர்களை ஆதரித்து, பொள்ளாச்சி அரு...