கோவை மாவட்ட ஆட்சியர் முதல் தலைமுறை பட்டதாரி மாணவிக்கு மடிக்கணினி வழங்கினார்

கோவை மாவட்டத்தில் உங்களை தேடி உங்கள் ஊரில் நிகழ்ச்சியின் போது விண்ணப்பித்த முதல் தலைமுறை பட்டதாரி மாணவிக்கு மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாதி மடிக்கணினி வழங்கினார்.


கோவை: கோவை மாவட்டத்தில் கடந்த வாரம் நடைபெற்ற உங்களை தேடி உங்கள் ஊரில் நிகழ்ச்சியின் போது, நாயக்கன்பாளையம் ஊராட்சி, பாலமலை மலைவாழ் குடியிருப்பு பகுதியைச் சார்ந்த உயர்கல்வி பயின்று வரும் முதல் தலைமுறை பட்டதாரியான மாணவி கார்த்திகா, தனக்கு மடிக்கணினி வசதி வேண்டுமென்று மாவட்ட ஆட்சியரிடம் விண்ணப்பித்திருந்தார்.

அந்த விண்ணப்பத்தின் அடிப்படையில், கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாதி, செப்டம்பர் 23 அன்று மாணவி கார்த்திகாவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு அழைத்து, அவருக்கு நேரடியாக மடிக்கணினியை வழங்கினார்.

Newsletter

ஈமு கோழி மோசடி வழக்கு: இருவருக்கு தலா 10 ஆண்டு சிறை - கோவை டான்பிட் நீதிமன்றம் தீர்ப்பு.

ஈமு கோழி பண்ணை முதலீட்டு மோசடி வழக்கில் 115 பேரிடம் ரூ.2.37 கோடி மோசடி செய்ததாக குற்றம் நிரூபணமான நிலையில், இருவருக்கு த...

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: 70 டூ 50 டன் - கோவை–ஷார்ஜா சரக்கு கையாளுதலில் சரிவு..!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுவதால், கோவை–ஷார்ஜா விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன...