கோவை 1வது வார்டில் 'உங்களை தேடி - உங்கள் ஊரில்' சிறப்பு திட்ட முகாம்

கோவை 1வது வார்டில் "உங்களை தேடி - உங்கள் ஊரில்" சிறப்பு திட்ட முகாம் நடைபெற்றது. பொதுமக்கள் பல்வேறு பிரச்சினைகள் குறித்து மனுக்களை அளித்தனர். அதிகாரிகள் விரைவில் தீர்வு காண உறுதியளித்தனர்.



கோவை: கோவையில் முதலமைச்சரின் "உங்களை தேடி - உங்கள் ஊரில்" சிறப்பு திட்ட முகாம் 1வது வார்டில் நேற்று (செப்டம்பர் 18) நடைபெற்றது. இந்த முகாமில் மாவட்ட சமூக நல அலுவலர் சு.அம்பிகா மற்றும் 1வது வார்டு கவுன்சிலர் கற்பகம் ராஜசேகரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.



இந்த நிகழ்வில் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு பல்வேறு பிரச்சினைகள் குறித்து மனுக்களை அளித்தனர். மகளிர் உரிமைத்தொகை, பட்டா, சாலை போக்குவரத்து, குடிநீர் மற்றும் பொது பிரச்சினைகள் தொடர்பான மனுக்கள் பெறப்பட்டன.



மனுக்களை பெற்றுக்கொண்ட அதிகாரிகள், அவற்றை முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்வதாகவும், அனைத்து பிரச்சனைகளும் உடனடியாக தீர்க்கப்படும் என்றும் உறுதியளித்தனர்.



இந்த நிகழ்ச்சியில் மாநகராட்சி அதிகாரிகள், வருவாய்த்துறை அதிகாரிகள், மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்த முகாம் பொதுமக்களின் குறைகளை நேரடியாக கேட்டறிந்து தீர்வு காண்பதற்கான ஒரு முக்கிய முயற்சியாக அமைந்துள்ளது.

Newsletter

கே.ஜி.சாவடி பகுதியில் நாளை (15.07.2026) மின்தடை: மாதாந்திர பராமரிப்பு பணிகள்

மதுக்கரை தாலுக்கா கே.ஜி.சாவடி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடை...

கீரணத்தம் பகுதியில் நாளை (15.07.2026) 8 மணி நேரம் மின்தடை

கீரணத்தம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (ஜூலை 15) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை...

விலாங்குறிச்சியில் நாளை (15.07.2026) மின் பராமரிப்பு பணி - 8 மணி நேரம் மின்தடை

விலாங்குறிச்சி துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தண்ண...

சைபர் கிரைம்: ஆன்லைனில் ஆபாச வீடியோ பார்த்ததாக மிரட்டி லட்சக்கணக்கில் மோசடி: 2 பேர் கைது

ஆபாச வீடியோ பார்த்ததாக கூறி போலீஸ் அதிகாரிகள் என மிரட்டி, வடமாநில வியாபாரிகளிடம் ஆன்லைன் மூலம் பணம் பறித்த வழக்கில் இருவ...

பருவத் தேர்வு கட்டணம் செலுத்தியும் அபராதம்: பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு எதிராக தொலைதூரக் கல்வி மாணவர்கள் குற்றச்சாட்டு

பருவத் தேர்வுக்கான கட்டணத்தை காலக்கெடுவுக்குள் செலுத்தியிருந்தும், தொழில்நுட்பக் கோளாறால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ப...

வியட்நாம் படகு விபத்தில் உயிரிழந்த தமிழர்களின் உடல்கள் கோவை விமான நிலையம் வந்தடைந்தன

வியட்நாம் படகு கவிழ்ப்பு விபத்தில் உயிரிழந்த 6 தமிழர்களில், திருச்சியைச் சேர்ந்த 3 பேரின் உடல்கள் கோவை சர்வதேச விமான நி...