பெரியாரின் 146வது பிறந்தநாள்: கோவையில் அதிமுக சார்பில் மரியாதை

கோவையில் தந்தை பெரியாரின் 146வது பிறந்தநாளை முன்னிட்டு, அதிமுக சார்பில் இதய தெய்வம் மாளிகையில் அவரது திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் அதிமுக முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.


Coimbatore: கோவையில் தந்தை பெரியாரின் 146வது பிறந்தநாளை முன்னிட்டு, அதிமுக சார்பில் இதய தெய்வம் மாளிகையில் அவரது திருவுருவப்படத்திற்கு மரியாதை செலுத்தப்பட்டது.

கோவை மாநகர் மாவட்ட அதிமுக கழக செயலாளரும், கோவை வடக்கு சட்டமன்ற உறுப்பினருமான அம்மன் K. அர்ச்சுணன் தலைமையில் இந்த நிகழ்வு நடைபெற்றது. சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினரும், கோவை மாநகர் மாவட்டம் எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளருமான KR. ஜெயராம் முன்னிலையில் பெரியாரின் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.



இந்நிகழ்வில் முன்னாள் அமைச்சர் செ.ம வேலுச்சாமி, மாவட்ட அம்மா பேரவை செயலாளர் R. பிரபாகரன் ஆகியோரும் கலந்து கொண்டனர். மேலும், மாவட்ட அதிமுக கழக நிர்வாகிகள், பகுதி செயலாளர்கள், வார்டு செயலாளர்கள் மற்றும் பல அதிமுக கழக நிர்வாகிகளும் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.

பெரியாரின் சிந்தனைகளையும், சமூக சீர்திருத்த பணிகளையும் நினைவு கூரும் வகையில் இந்த மரியாதை நிகழ்வு நடைபெற்றது. அதிமுக தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் பெரியாரின் கொள்கைகளுக்கு தங்கள் மரியாதையை தெரிவித்தனர்.

Newsletter

விதி மீறல்களில் ஈடுபட்டால் சட்ட நடவடிக்கை; டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஆனைமலை டிஎஸ்பி எச்சரிக்கை

ஒரே நபருக்கு அதிக அளவில் மதுபானங்கள் விற்பனை செய்தாலோ, கள்ளச்சந்தையில் மது விற்பனை நடைபெற்றாலோ, குண்டர் சட்டத்தின் கீழ்...

விபத்தில் உயிரிழந்த கோவை கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் தானம்; அரசு சார்பில் மரியாதை

விபத்தில் மூளைச்சாவு அடைந்த கோவை மாணவர் சங்கீதின் குடும்பத்தினர் உடல் உறுப்புகள் தானம் செய்த நிலையில், கோயம்புத்தூர் வடக...

ஜவுளித்துறை, சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தில் கொங்கு மண்டலத்திற்கு முக்கியத்துவம் அளிக்க கோரிக்கை

ஜவுளித்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தின் போது கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்க...

குறு, சிறு தொழில் முனைவோரின் பிரச்சனைகள்; அமைச்சர் செங்கோட்டையனிடம் முன்வைத்த கூட்டமைப்பினர்

குறு, சிறு தொழில் முனைவோரின் மின் கட்டண உயர்வு, SGST பழைய கணக்கு சோதனை உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடு...

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...

மாதம்பட்டி சாலையில் விபத்து: பைக் மீது மோதிவிட்டு மின்னல் வேகத்தில் தப்பிய கார்..! வைரல்

கோவை மாதம்பட்டி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற வாலிபர் மீது அதிவேக கார் மோதிவிட்டு நிற்காமல் தப்பிச் சென்ற சம்பவம் பரபர...