பிரதமர் மோடியின் பிறந்தநாளையொட்டி மேட்டுப்பாளையத்தில் இலவச மருத்துவ முகாம்: மத்திய இணை அமைச்சர் எல். முருகன் தொடங்கி வைத்தார்

பிரதமர் நரேந்திர மோடியின் 74வது பிறந்தநாளை முன்னிட்டு, மேட்டுப்பாளையத்தில் இலவச மருத்துவ மற்றும் கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது. மத்திய இணை அமைச்சர் எல். முருகன் முகாமை தொடங்கி வைத்தார்.



கோவை: பிரதமர் நரேந்திர மோடியின் 74வது பிறந்தநாளை முன்னிட்டு கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்த முகாமை மத்திய இணை அமைச்சர் எல். முருகன் தொடங்கி வைத்தார்.

மேட்டுப்பாளையத்தில் உள்ள ஹிந்துஸ்தான் மருத்துவமனை மற்றும் ஐ பவுண்டேஷன் கண் மருத்துவமனை இணைந்து இந்த இலவச பொது மற்றும் கண் பரிசோதனை மருத்துவ முகாமை ஏற்பாடு செய்திருந்தன.



முகாமை தொடங்கி வைத்த பின்னர், மத்திய இணை அமைச்சர் எல். முருகன் அங்கிருந்த மருத்துவர்களிடம் மருத்துவ பரிசோதனை குறித்து கேட்டறிந்தார்.



மேலும், அவரும் கண் பரிசோதனை செய்து கொண்டார்.

முகாமில் பங்கேற்ற பொதுமக்களிடமும் அமைச்சர் மருத்துவ பரிசோதனை குறித்து கேட்டறிந்தார். இந்த முகாம் மூலம் பல மக்கள் பயனடைந்தனர்.

Newsletter

கோவையில் மாநகராட்சி இடத்தில் கோவில் கட்ட முயற்சி; தகராறில் ஈடுபட்ட இரு தரப்பினர் மீது வழக்கு

கோவை ஆர்.எஸ்.புரம் காமராஜபுரம் ஹவுசிங் யூனிட் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான பொது இடத்தில் அனுமதியின்றி கோவில் கட்ட ம...

சாலை விபத்துகள் : கோவையில் கணவன்-மனைவி, முதியவர் உட்பட 8 பேர் படுகாயம்

கோவை மாநகரின் பல்வேறு பகுதிகளில் அடுத்தடுத்து நடைபெற்ற 6 சாலை விபத்துகளில் முதியவர் உட்பட 8 பேர் காயமடைந்தனர். பைக் மீது...

G Square விவகாரம் குறித்து எஸ்.பி. வேலுமணியே விளக்கம் அளிப்பார்: கோவையில் அமைச்சர் செங்கோட்டையன்

கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், G Square தொடர்பான கேள்விக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமண...

மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு கோவையில் 20,000 பேருக்கு இலவச நெய் சோறு வழங்கல்

கோவை உக்கடம் ஜி.எம் நகரில் சுன்னத் ஜமாத் சார்பில் மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு 2000 கிலோ அரிசியில் நெய் சோறு சமைக்கப்...

கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் ஓணம் பண்டிகை சிறப்பு வழிபாடு

கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. சுவாமி சன்னதி முன்பு டன் கணக்...

கோவை நீலாம்பூரில் வாலிபர் குத்திக்கொலை; உடலை பள்ளத்தில் வீசியதாக கூறி தொழிலாளி சரண்

கோவை நீலாம்பூரில் இளைஞர் ஒருவரை கத்தியால் குத்திக் கொலை செய்து உடலை சாலையோர பள்ளத்தில் வீசியதாக கூறி காவல் நிலையத்தில் ச...