மீலாதுன் நபி தினத்தில் எஸ்பி வேலுமணி வாழ்த்து: அன்பு, அமைதி, சமத்துவம், சகோதரத்துவம் தழைக்க வேண்டும் என வலியுறுத்தல்

கோவை புறநகர் தெற்கு மாவட்ட அதிமுக கழகச் செயலாளர் எஸ்.பி.வேலுமணி, மீலாதுன் நபி தினத்தை முன்னிட்டு இஸ்லாமிய சமூகத்திற்கு வாழ்த்து தெரிவித்தார். நபிகள் நாயகத்தின் போதனைகளை பின்பற்ற வேண்டும் என்று வலியுறுத்தினார்.


கோவை: கோவை புறநகர் தெற்கு மாவட்ட அதிமுக கழகச் செயலாளர் எஸ்.பி.வேலுமணி, மீலாதுன் நபி தினத்தை முன்னிட்டு இஸ்லாமிய சமூகத்திற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இன்று (செப்டம்பர் 17) தனது முகநூல் பக்கத்தில் அவர் வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில், உலகெங்கும் மகிழ்ச்சியுடன் இத்திருநாளை கொண்டாடும் இஸ்லாமிய சகோதர சகோதரிகள் அனைவருக்கும் தனது இதயங்கனிந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார்.

அன்னல் முகமது நபிகள் பிறந்த தினமான இந்த "மீலாதுன் நபி" திருநாளில், நபிகள் நாயகத்தின் போதனைகளின்படி இவ்வுலகில் அன்பு, அமைதி, சமத்துவம், சகோதரத்துவம் தழைக்க வேண்டும் என்றும், அதற்கு இந்நாளில் உறுதியேற்க வேண்டும் என்றும் எஸ்.பி.வேலுமணி தனது வாழ்த்துச் செய்தியில் வலியுறுத்தியுள்ளார்.

Newsletter

அவிநாசி: ‘ரோடு ஷோ’ மூலம் எல்.முருகனுக்கு ஆதரவு திரட்டிய மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ்..!

திருப்பூர் மாவட்டம் அவிநாசி தொகுதியில் பாஜக வேட்பாளர் எல்.முருகனை ஆதரித்து மத்திய பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ், ரோடு ஷ...

கிணத்துக்கடவில் செந்தில் வேல் பரப்புரை - சபரி கார்த்திகேயனுக்கு வாக்கு சேகரித்தார்..!

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் கே.வி.கே.எஸ். சபரி கார்த்திகேயனை ஆதரித்து பத்திரிக்கையாளரும் தமிழ்கேள்வி யூடியூ...

கோவை மக்கள் ஏப்ரல் 23ஆம் தேதி செந்தில் பாலாஜியின் முகத்திரையை கிழிப்பார்கள்: அண்ணாமலை

கோவை வடக்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்ட அண்ணாமலை, திமுக மீது...

வால்பாறை வளர்ச்சிக்கு அதிமுக வாக்குறுதி: வேட்பாளர் லட்சுமண சிங் பல்வேறு அறிவிப்புகள்..!

வால்பாறை சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் லட்சுமண சிங், தேர்தலை முன்னிட்டு சுற்றுலா, விவசாயம், தொழில், கல்வி மற்றும் அ...

மூலப்பொருள் விலை உயர்வு: அவசர கால கடன் உதவி வழங்க ரிசர்வ் வங்கி அதிகாரிகளிடம் தொழில்துறையினர் வலியுறுத்தல்

மூலப்பொருட்கள் விலை உயர்வால் ஏற்பட்ட நெருக்கடியை எதிர்கொள்ள கோவையில் நடந்த கலந்துரையாடல் கூட்டத்தில் தொழில்துறையினர் ரிச...

கிணத்துக்கடவில் இறுதிகட்ட பிரச்சாரம்: வீடு வீடாக வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன்

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன், செட்டிபாளையம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வீடு வீட...