மீலாதுன் நபி தினத்தில் எஸ்பி வேலுமணி வாழ்த்து: அன்பு, அமைதி, சமத்துவம், சகோதரத்துவம் தழைக்க வேண்டும் என வலியுறுத்தல்

கோவை புறநகர் தெற்கு மாவட்ட அதிமுக கழகச் செயலாளர் எஸ்.பி.வேலுமணி, மீலாதுன் நபி தினத்தை முன்னிட்டு இஸ்லாமிய சமூகத்திற்கு வாழ்த்து தெரிவித்தார். நபிகள் நாயகத்தின் போதனைகளை பின்பற்ற வேண்டும் என்று வலியுறுத்தினார்.


கோவை: கோவை புறநகர் தெற்கு மாவட்ட அதிமுக கழகச் செயலாளர் எஸ்.பி.வேலுமணி, மீலாதுன் நபி தினத்தை முன்னிட்டு இஸ்லாமிய சமூகத்திற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இன்று (செப்டம்பர் 17) தனது முகநூல் பக்கத்தில் அவர் வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில், உலகெங்கும் மகிழ்ச்சியுடன் இத்திருநாளை கொண்டாடும் இஸ்லாமிய சகோதர சகோதரிகள் அனைவருக்கும் தனது இதயங்கனிந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார்.

அன்னல் முகமது நபிகள் பிறந்த தினமான இந்த "மீலாதுன் நபி" திருநாளில், நபிகள் நாயகத்தின் போதனைகளின்படி இவ்வுலகில் அன்பு, அமைதி, சமத்துவம், சகோதரத்துவம் தழைக்க வேண்டும் என்றும், அதற்கு இந்நாளில் உறுதியேற்க வேண்டும் என்றும் எஸ்.பி.வேலுமணி தனது வாழ்த்துச் செய்தியில் வலியுறுத்தியுள்ளார்.

Newsletter

கள்ளிமடை துணை மின் நிலையத்தில் நாளை (14.08.2026) மின்தடை

கள்ளிமடை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் காமராஜ்...

சோமையம்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (14.08.2026) மின்தடை அறிவிப்பு

சோமையம்பாளையம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக ஆகஸ்ட் 14ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வர...

கோவை பீளமேடு வார்டு 27-ல் அங்கன்வாடி மையம், தூய்மைப் பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேட்டில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் அங்கன்வாடி மையம், சாலையோர தூய்மை, குப்பை அகற...

ராகுல் காந்தி தான் 2029 பிரதமர் வேட்பாளர்; தவெகவும் ஏற்றுக்கொள்ளும்: கோவையில் அமைச்சர் ராஜேஷ்குமார்

கோவையில் நடைபெற்ற சர்வதேச சுற்றுலா மாநாட்டில் பேசிய அமைச்சர் ராஜேஷ்குமார், தமிழகத்தில் சுற்றுலாத்துறையை வேகமாக வளர்க்க ப...

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள் தேசியக் கொடி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினர்

கோயம்புத்தூரில் MY Bharat திட்டத்தின் கீழ் ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள் 'ஹர் கர் திரங்கா' விழிப்புணர...

கோவை கல்லூரி மாணவர் கொலை: மேலும் ஒரு மாணவர் கைது; 6 பேருக்கு போலீஸ் வலை

கோவையில் கல்லூரி மாணவர் அமுதன் கொலை வழக்கில் ஏற்கனவே 5 மாணவர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், மேலும் ஒரு மாணவரை போலீசார் க...