மேட்டுப்பாளையத்தில் வீடு வீடாக சென்று பாஜக உறுப்பினர் சேர்க்கையில் ஈடுபட்டார் மத்திய இணை அமைச்சர் எல். முருகன்

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பொன்விழா நகரில் மத்திய இணை அமைச்சர் எல். முருகன் வீடு வீடாகச் சென்று பாஜக உறுப்பினர் சேர்க்கை முகாமை நடத்தினார். அவர் மத்திய அரசின் சாதனைகளையும், பிரதமர் மோடியின் நிர்வாகத்தையும் எடுத்துரைத்தார்.


Coimbatore: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் பாரதிய ஜனதா கட்சி உறுப்பினர் சேர்க்கை முகாம் துவங்கப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக மத்திய இணை அமைச்சர் எல். முருகன் முகாம் அலுவலகம் அமைந்துள்ள பொன்விழா நகர் பகுதியில் இன்று பா.ஜ.க உறுப்பினர் சேர்க்கை நடைபெற்றது.

பொன்விழா நகரில் உள்ள வீடுகளுக்கு கட்சி நிர்வாகிகளுடன் நேரடியாக சென்ற மத்திய இணை அமைச்சர் எல். முருகன், காலை 10 மணிக்கு மத்திய அரசின் சாதனைகளை கூறியும் பிரதமர் மோடியின் திறமையான அரசு நிர்வாகத்தின் செயல்பாடுகள் குறித்து எடுத்து கூறி உறுப்பினர் சேர்க்கை செய்தார்.



பொதுமக்களை நேரடியாக சந்தித்து அவர்களுடன் கலந்துரையாடி ஆன்லைன் மூலம் உறுப்பினர் சேர்க்கையை செய்தார். இந்த நிகழ்ச்சியில் பா.ஜ.க கோவை வடக்கு மாவட்ட தலைவர் சங்கீதா, துணை தலைவர் விக்னேஷ் உள்ளிட்ட முக்கிய பா.ஜ.க நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Newsletter

கிணத்துக்கடவில் இறுதிகட்ட பிரச்சாரம்: வீடு வீடாக வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன்

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன், செட்டிபாளையம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வீடு வீட...

மின்சார நிலைக் கட்டணம், டிமாண்ட் கட்டணம் குறைக்கப்படும் - திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி உறுதி

கோவையில் தொழில்துறையினர் கலந்துரையாடலில் திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி, தமிழ்நாட்டில் மின்சாரத்துறையில் நிலைக் கட்டணம்...

ஏப்ரல் 23 தேர்தல் அன்று சுற்றுலாத் தலங்கள் மூடப்படும்

ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலின் போது பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் தேர்தல் நடைமுறைகளை கருத்தில் கொண...

தொண்டாமுத்தூர் தொகுதி வேட்பாளர் N.R.கார்த்திகேயன் காருண்யா கல்வி நிறுவன நிர்வாகிகளை சந்திப்பு

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தொண்டாமுத்தூர் தொகுதி வேட்பாளர் N.R.கார்த்திகேயன், காருண்யா கல்வி நிறுவன நிர்வாகிகளை...

கோவை வடக்கில் கரூர் நபர் பணப்பட்டுவாடா..? - பறக்கும் படையினரிடம் ஒப்படைத்த NDA வினர்..!

கோவை வடக்கு தொகுதியில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்ததாக சந்தேகிக்கப்பட்ட கரூரைச் சேர்ந்த நபர் ஒருவரை தேசிய ஜனநாயக...

கோவை வடக்கில் கரூர் நபர் பணப்பட்டுவாடா..? - பறக்கும் படையினரிடம் ஒப்படைத்த NDA வினர்..!

கோவை வடக்கு தொகுதியில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்ததாக சந்தேகிக்கப்பட்ட கரூரைச் சேர்ந்த நபர் ஒருவரை தேசிய ஜனநாயக...