பல்லடத்தில் விநாயகர் சதுர்த்தி: இந்து முன்னணி சார்பில் முளைப்பாரி ஊர்வலம்

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே டி கே டி மில் பகுதியில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இந்து முன்னணி சார்பில் முளைப்பாரி ஊர்வலம் நடைபெற்றது. திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே டி கே டி மில் பகுதியில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இந்து முன்னணி சார்பில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.



இந்நிகழ்வின் ஒரு பகுதியாக, விநாயகர் சிலை வைத்து சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து, அப்பகுதியைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட பெண்கள் ஒன்றாகத் திரண்டு கும்மியடித்து மகிழ்ந்தனர்.

இந்து முன்னணி நகர பொதுச்செயலாளர் டி கே டி ராஜா தலைமையில் முளைப்பாரி ஊர்வலம் நடைபெற்றது.



இந்த ஊர்வலம் டி கே டி மில் பகுதியில் தொடங்கி, முருகன் மில் பகுதி வழியாக சென்று, விநாயகர் சிலை வைக்கப்பட்டுள்ள இடத்தில் நிறைவடைந்தது.

இந்த நிகழ்ச்சியில் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு முளைப்பாரி ஊர்வலத்தை சிறப்பித்தனர். இந்து முன்னணியினர் இந்த நிகழ்ச்சியை சிறப்பாக ஏற்பாடு செய்து நடத்தியிருந்தனர்.

Newsletter

ஜூன் இறுதிக்குள் மக்கள் பயன்பாட்டிற்கு சாய்பாபா காலனி மேம்பாலம் திறக்கப்படும்: அமைச்சர் சம்பத்குமார்

கோவையில் ரூ.71 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும் சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை அமைச்சர் வி. சம்பத்குமார் ஆய்வு செ...

கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனை அருகே ரேஷன் அரிசி கடத்தல்..? 50 மூட்டைகளுடன் சிக்கிய மினி லாரி.

கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனை அருகே ரேஷன் அரிசி கடத்தப்பட்டதாக கிடைத்த தகவலின் பேரில் மினி லாரி ஒன்று மடக்கிப் பிடிக்கப்பட்ட...

கோவையில் மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப் போட்டி: 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

கோவையில் உள்ள கங்கா முதுகுத்தண்டு காயம் மறுவாழ்வு மையத்தில் நடைபெற்ற தமிழ்நாடு மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப்...

‘பியூஸ் கட்டை திருட்டு’, ‘சதி’ என ரீல்களை நிறுத்திவிட்டு, ரியல் நிர்வாகத்தில் கவனம் செலுத்த வேண்டும்: செந்தில் பாலாஜி

தமிழகத்தில் தொடரும் மின்வெட்டு மற்றும் மக்கள் போராட்டங்கள் தொடர்பாக, பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்குப் பதிலாக திசைதிருப்...

கிணத்துக்கடவில் 10,000 மரக்கன்றுகள் நடவு தொடக்கம்

கிணத்துக்கடவு கொண்டம்பட்டி ஊராட்சியில் சமூக பங்களிப்பு நிதியின் கீழ் 10,000 மரக்கன்றுகள் நடும் பணியை மாவட்ட ஆட்சித்தலைவர...

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பிய வழக்கில் 3 காவலர்கள் பணியிடை நீக்கம்

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து தப்பிய மோசடி வழக்கு கைதிக்கு உதவியதாக இரண்டாம் நிலை காவலர் மற்றும் கார் ஓட்டுநர் கைது...