பல்லடத்தில் விநாயகர் சதுர்த்தி: இந்து முன்னணி சார்பில் முளைப்பாரி ஊர்வலம்

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே டி கே டி மில் பகுதியில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இந்து முன்னணி சார்பில் முளைப்பாரி ஊர்வலம் நடைபெற்றது. திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே டி கே டி மில் பகுதியில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இந்து முன்னணி சார்பில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.



இந்நிகழ்வின் ஒரு பகுதியாக, விநாயகர் சிலை வைத்து சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து, அப்பகுதியைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட பெண்கள் ஒன்றாகத் திரண்டு கும்மியடித்து மகிழ்ந்தனர்.

இந்து முன்னணி நகர பொதுச்செயலாளர் டி கே டி ராஜா தலைமையில் முளைப்பாரி ஊர்வலம் நடைபெற்றது.



இந்த ஊர்வலம் டி கே டி மில் பகுதியில் தொடங்கி, முருகன் மில் பகுதி வழியாக சென்று, விநாயகர் சிலை வைக்கப்பட்டுள்ள இடத்தில் நிறைவடைந்தது.

இந்த நிகழ்ச்சியில் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு முளைப்பாரி ஊர்வலத்தை சிறப்பித்தனர். இந்து முன்னணியினர் இந்த நிகழ்ச்சியை சிறப்பாக ஏற்பாடு செய்து நடத்தியிருந்தனர்.

Newsletter

அங்கலக்குறிச்சியில் மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை நடைபெறுகிறது

அங்கலக்குறிச்சி கோட்ட அளவிலான மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறுகிறது...

பரளிக்காடு சூழல் சுற்றுலா இன்று முதல் மீண்டும் தொடக்கம்

கோவை மாவட்டம் காரமடை வனச்சரகத்தில் உள்ள பில்லூர் அணையின் பரளிக்காடு சூழல் சுற்றுலா கனமழை எச்சரிக்கை காரணமாக ஒரு வாரமாக ந...

திருப்பூரில் குடியிருப்பு பகுதியில் பதுக்கி வைத்து குட்கா விற்பனை; 60 கிலோ பறிமுதல் – 2 வட மாநில இளைஞர்கள் கைது

திருப்பூர் நொச்சிபாளையம் பகுதியில் குடியிருப்பு பகுதியில் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்பட்ட 60 கிலோ குட்கா பொருட்களை போ...

திருப்பூரில் டியிருப்பு பகுதியில் பதுக்கி வைத்து குட்கா விற்பனை; 60 கிலோ பறிமுதல் – 2 வட மாநில இளைஞர்கள் கைது

திருப்பூர் நொச்சிபாளையம் பகுதியில் குடியிருப்பு வீட்டில் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்பட்ட 60 கிலோ குட்கா பொருட்களை போல...

மின்கம்பி விழுந்து சோலார் மின்வேலியில் மின்சாரம் பாய்ந்து பெண் விவசாயி பரிதாபமாக உயிரிழப்பு

கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியம் நாயக்கன்பாளையம் ஊராட்சி அண்ணாநகர் பகுதியில் அறுந்து விழுந்த மின்கம்பி சோலார்...

அம்மா உணவகங்கள்: புதுப்பித்து, தரமான, சுவையான உணவு வழங்க முதல்வர் உத்தரவு – எஸ்.பி.வேலுமணி பாராட்டு..!

தமிழகம் முழுவதும் செயல்பட்டு வரும் 620 அம்மா உணவகங்களை புதுப்பித்து, தரமான மற்றும் சுவையான உணவு வழங்க முதலமைச்சர் விஜய்...