நல்லாசிரியர் விருது பெற்ற கோவை ஆசிரியருக்கு பாராட்டு

கோவை வெள்ளியங்காடு அரசு மேல்நிலைப்பள்ளி தமிழ் ஆசிரியர் அருள் சிவா டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது பெற்றார். திமுக நிர்வாகிகள் பள்ளியில் நேரில் சந்தித்து பாராட்டினர்.


கோவை: கோவை வெள்ளியங்காடு அரசு மேல்நிலைப்பள்ளியின் தமிழ் ஆசிரியர் அருள் சிவா, சென்னையில் நடைபெற்ற ஆசிரியர் தின விழாவில் மதிப்புமிக்க டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது பெற்றார். இந்த விருதினை அமைச்சர் அன்பில் மகேஷ் நேற்று வழங்கினார்.

இந்நிலையில், இன்று (செப்டம்பர் 6) பள்ளிக்கு வந்த அருள் சிவாவை திமுக நிர்வாகிகள் நேரில் சந்தித்து பாராட்டினர். திமுக காரமடை கிழக்கு ஒன்றிய செயலாளர் எஸ்.எம்.டி. கல்யாணசுந்தரம், இளைஞரணி ஒன்றிய அமைப்பாளர் தாயனூர் பிரதீப் ஆகியோர் அருள் சிவாவுக்கு சால்வை அணிவித்து கௌரவித்தனர்.

இந்த பாராட்டு நிகழ்ச்சியில் பள்ளியின் மற்ற ஆசிரியர்களும் கலந்து கொண்டனர்.

Newsletter

பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேரின் உறுதித்தன்மை சோதனைக்கு இன்று ஓட்டம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேரின் உறுதித்தன்மை குறித்து பொதுப்பணித்துறை சந்தேகம் தெரிவித்ததை அடுத்து, ஹிந்து அமைப்பி...

கோவையில் வேகமாக பரவும் 'Madras Eye' நோய்: மக்கள் அலெர்ட்டாக இருக்க டாக்டர்கள் எச்சரிக்கை

கோவையில் 'Madras Eye' நோய் பாதிப்பு அதிகரித்து வருவதால், நாளொன்றுக்கு 10 பேர் வீதம் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்ற...

குமரகுரு கல்வி நிறுவனங்களில் 1,675 மாணவர்களுக்கு ₹1.6 கோடி மகாத்மா காந்தி மெரிட் ஸ்காலர்ஷிப்

குமரகுரு கல்வி நிறுவனங்களில் இன்று மகாத்மா காந்தி மெரிட் ஸ்காலர்ஷிப் விழா நடைபெற்றது. கல்வி, விளையாட்டு மற்றும் NCC ஆகிய...

கிணத்துக்கடவு: பாஜக தொண்டர் தீக்குளிக்க முயற்சி

கோவை கிணத்துக்கடவு தொகுதி பாஜகவிற்கு ஒதுக்காததை எதிர்த்து ஈச்சனாரியில் போராட்டம் நடைபெற்ற போது, தொண்டர் ஒருவர் பெட்ரோல்...

கிணத்துக்கடவு தொகுதி ஒதுக்கீட்டில் அதிருப்தி: பாஜக தொண்டர் தீக்குளிக்க முயற்சி

கிணத்துக்கடவு தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்காததால் ஈச்சனாரியில் சாலை மறியல் நடத்திய நிலையில், ஒரு தொண்டர் உடலில் பெட்ரோலை ஊற...

தலைவர்களின் சிலைகளை மூடியிருப்பதை அகற்றாவிட்டால் நாங்கள் அகற்றுவோம் - தந்தை பெரியார் திராவிடர் கழகம்

மாநில தேர்தல் ஆணையர் சிலைகளை மூட வேண்டாம் என்று அறிவித்த பின்னரும், அண்ணா, காமராசர், கலைஞர், MGR சிலைகள் மூடப்பட்டுள்ளன....