கோவையில் வ.உ.சிதம்பரனாரின் 153வது பிறந்தநாள்: சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய அதிகாரிகள்

கோவையில் வ.உ.சிதம்பரனாரின் 153வது பிறந்தநாளை முன்னிட்டு, மாவட்ட ஆட்சியர், காவல் ஆணையர், மேயர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் வ.உ.சி மைதானத்தில் உள்ள சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.


Coimbatore: கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் 153வது பிறந்தநாள் இன்று (செப்.5) கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி அனைத்து மாவட்டங்களிலும் சிதம்பரனாரின் சிலைக்கும் படத்திற்கும் பல்வேறு தரப்பினர் மலர் தூவி மரியாதை செலுத்தி வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக கோவையில் வ.உ.சி மைதானத்தில் உள்ள வ.உ.சிதம்பரனாரின் சிலைக்கு உயர் அதிகாரிகள் மரியாதை செலுத்தினர். கோவை மாவட்ட ஆட்சித்தலைவர் Kranthi Kumar Pati, மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன், மாநகராட்சி மேயர் ரங்கநாயகி, மாநகராட்சி ஆணையாளர் M Sivaguru Prabhakaran, துணை மேயர் வெற்றி செல்வன் ஆகியோர் சிலைக்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.



வ.உ.சிதம்பரனாரின் பிறந்தநாளை முன்னிட்டு, மாநிலம் முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. சுதந்திரப் போராட்ட வீரர் மற்றும் தேசியவாதியான வ.உ.சிதம்பரனாரின் தியாகங்களையும், சாதனைகளையும் நினைவுகூரும் வகையில் இந்த நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

Newsletter

தாய்லாந்து சர்வதேச ஜூனியர் மாடல் போட்டியில் கோவை சிறுவன் ரக்‌ஷனுக்கு 2-ம் இடம்

தாய்லாந்தில் நடைபெற்ற சர்வதேச ஜூனியர் மாடல் போட்டியில், இந்தியா சார்பில் தமிழகத்தில் இருந்து பங்கேற்ற ஒரே போட்டியாளராக ‌...

மோசடி வழிகளில் நடைபெறும் மதமாற்றத்தைத் தடுக்க சட்டம் தேவை: கோவையில் VHP பொதுச்செயலாளர் மிலிந்த் பரந்தே

கோவையில் விஸ்வ ஹிந்து பரிஷத் (VHP) சார்பில் நடைபெற்ற இலவச ஆம்புலன்ஸ் சேவை தொடக்க விழாவில் பங்கேற்ற மிலிந்த் பரந்தே, கோயி...

வாட்ஸ்-அப் மூலம் கேரளா லாட்டரி சூதாட்டம்: உக்கடத்தில் வாலிபர் கைது; 2 ஸ்மார்ட்போன்கள் பறிமுதல்

கோவை உக்கடம் புதிய பஸ் நிலைய கழிப்பறை அருகே வாட்ஸ்-அப் குழுக்கள் மூலம் கேரளா லாட்டரி எண்களை விற்பனை செய்து சட்டவிரோதமாக...

சித்தாபுதூரில் பணம் வைத்து சூதாட்டம்: 6 பேர் கைது; 159 சீட்டுகள், ரூ.3,700 பறிமுதல்

கோவை சித்தாபுதூர் என்.ஜி.என். தெருவில் பணம் வைத்து சட்டவிரோதமாக சீட்டாடியதாகக் கூறப்படும் 6 பேரை காட்டூர் போலீசார் கைது...

Park Institutions Students Gain Practical Cybersecurity Exposure

Park Institutions organised a seminar on Enterprise Vulnerability Management, providing 150 students from the Computer S...

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி கோவையில் SFI, DYFI அமைப்பினர் பேரணி

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வேண்டும், தேசிய தேர்வு முகமையை கலைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் இந்தி...