மேட்டுப்பாளையத்தில் புதிய பசுமைப் பூங்கா மற்றும் பள்ளி வசதிகள் திறப்பு

நீலகிரி எம்பி ஆ.ராசா மேட்டுப்பாளையத்தில் ரூ.38 லட்சம் மதிப்பிலான பசுமைப் பூங்கா மற்றும் ரூ.53 லட்சம் மதிப்பிலான பள்ளி வசதிகளை திறந்து வைத்தார். இந்நிகழ்வில் பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.


கோவை: மேட்டுப்பாளையம் நகராட்சிக்குட்பட்ட வார்டு எண்-30 சாந்தி நகர் பகுதியில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு நிதியில் இருந்து ரூபாய் 38 லட்சம் செலவில் அமைக்கப்பட்டுள்ள புதிய பசுமைப் பூங்காவை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு நீலகிரி எம்பி ஆ.ராசா இன்று செப்.4 திறந்து வைத்தார்.



இந்நிகழ்ச்சியில் கோவை வடக்கு மாவட்ட செயலாளர் தொ.ஆ.இரவி, மேட்டுப்பாளையம் நகர மன்ற தலைவர் மெஹரிபா பர்வின், துணைத் தலைவர் அருள்வடிவு, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அருண்குமார், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் டி.ஆர். சண்முகசுந்தரம், அ.அசரப் அலி, டி.பி.சுப்பிரமணியம், காரமடை ஒன்றிய கழக செயலாளர்கள் கல்யாணசுந்தரம், சுரேந்திரன், மேட்டுப்பாளையம் நகர கழக செயலாளர் முனுசாமி, முகமது யூனுஸ், மேட்டுப்பாளையம் நகர மன்ற உறுப்பினர்கள் மேட்டுப்பாளையம் நகராட்சி அலுவலர்கள், திமுக கழக நிர்வாகிகள் மற்றும் கழக உடன்பிறப்புகள் கலந்து கொண்டனர்.



மேட்டுப்பாளையம் நகராட்சிக்குட்பட்ட வார்டு எண் 29 மணி நகர் உயர்நிலைப் பள்ளியில் ரூபாய் 53 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய அறிவியல் ஆய்வகம், புதிய கழிப்பறை, புதிய சுற்றுச் சுவர் ஆகியவற்றை பள்ளி மாணவ, மாணவியர்களின் பயன்பாட்டிற்கு நீலகிரி எம்பி ஆ.ராசா இன்று (செப்.4) திறந்து வைத்தார்.

இந்நிகழ்ச்சியிலும் கோவை வடக்கு மாவட்ட செயலாளர் தொ.ஆ.இரவி, மேட்டுப்பாளையம் நகர மன்ற தலைவர் மெஹரிபா பர்வின், துணைத் தலைவர் அருள்வடிவு, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அருண்குமார், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் டி.ஆர்.சண்முகசுந்தரம், அ.அசரப் அலி, டி.பி.சுப்பிரமணியம், காரமடை ஒன்றிய கழக செயலாளர்கள் கல்யாணசுந்தரம், சுரேந்திரன், மேட்டுப்பாளையம் நகர கழக செயலாளர் முனுசாமி, முகமது யூனுஸ், மேட்டுப்பாளையம் நகர மன்ற உறுப்பினர்கள் மேட்டுப்பாளையம் நகராட்சி அலுவலர்கள், திமுக கழக நிர்வாகிகள் மற்றும் கழக உடன்பிறப்புகள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: 70 டூ 50 டன் - கோவை–ஷார்ஜா சரக்கு கையாளுதலில் சரிவு..!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுவதால், கோவை–ஷார்ஜா விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன...

சிறுபான்மையினருக்கான குறைந்த வட்டி கடன் திட்டங்கள் அறிவிப்பு

தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் சிறுபான்மையினருக்கு தனிநபர், சுயஉதவிக்குழு, கைவினை கலைஞர் மற்...