துடியலூர் திமுக அலுவலகத்தில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை: கோவை வடக்கு மாவட்ட செயலாளர் வரவேற்பு

கோவை துடியலூர் திமுக கட்சி அலுவலகத்தில் 20க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மற்றும் பெண்கள் கட்சியில் இணைந்தனர். கோவை வடக்கு மாவட்ட செயலாளர் தொ.அ.ரவி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் அவர்களை வரவேற்றனர்.


கோவை: கோவை துடியலூர் பகுதியில் உள்ள திமுக கட்சி அலுவலகத்தில் இன்று (செப்டம்பர் 2) புதிதாக கட்சியில் இணைந்தவர்களை வரவேற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் கோவை வடக்கு மாவட்ட செயலாளர் தொ.அ.ரவி, கோவை நாடாளுமன்ற உறுப்பினர் கணபதி ராஜ்குமார், பகுதி செயலாளர் அருள்குமார், தலைமை செயற்குழு உறுப்பினர் டி.பி.சுப்பிரமணியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

புதிதாக கட்சியில் இணைந்த இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கு கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கட்சி துண்டுகளை அணிவித்து வரவேற்றனர். இந்த நிகழ்வில் சுமார் 20க்கும் மேற்பட்டவர்கள் திமுக கட்சியில் இணைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கள்ளிமடை துணை மின் நிலையத்தில் நாளை (14.08.2026) மின்தடை

கள்ளிமடை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் காமராஜ்...

சோமையம்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (14.08.2026) மின்தடை அறிவிப்பு

சோமையம்பாளையம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக ஆகஸ்ட் 14ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வர...

கோவை பீளமேடு வார்டு 27-ல் அங்கன்வாடி மையம், தூய்மைப் பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேட்டில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் அங்கன்வாடி மையம், சாலையோர தூய்மை, குப்பை அகற...

ராகுல் காந்தி தான் 2029 பிரதமர் வேட்பாளர்; தவெகவும் ஏற்றுக்கொள்ளும்: கோவையில் அமைச்சர் ராஜேஷ்குமார்

கோவையில் நடைபெற்ற சர்வதேச சுற்றுலா மாநாட்டில் பேசிய அமைச்சர் ராஜேஷ்குமார், தமிழகத்தில் சுற்றுலாத்துறையை வேகமாக வளர்க்க ப...

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள் தேசியக் கொடி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினர்

கோயம்புத்தூரில் MY Bharat திட்டத்தின் கீழ் ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள் 'ஹர் கர் திரங்கா' விழிப்புணர...

கோவை கல்லூரி மாணவர் கொலை: மேலும் ஒரு மாணவர் கைது; 6 பேருக்கு போலீஸ் வலை

கோவையில் கல்லூரி மாணவர் அமுதன் கொலை வழக்கில் ஏற்கனவே 5 மாணவர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், மேலும் ஒரு மாணவரை போலீசார் க...