கோவை வெள்ளக்கிணறு அரசு பள்ளியில் வெளிமாநில மாணவர்களுக்கு சீருடை மற்றும் கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டன

கோவை வெள்ளக்கிணறு அரசு ஆரம்ப பள்ளியில் வெளிமாநில மாணவர்களுக்கு சீருடைகள், நோட்டு புத்தகங்கள் மற்றும் பிற கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டன. நாடாளுமன்ற உறுப்பினர் கணபதி ராஜ்குமார், மாநகராட்சி மேயர் ரங்கநாயகி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


கோவை: கோவை வெள்ளக்கிணறு அரசு ஆரம்ப பள்ளியில் படிக்கும் வெளிமாநிலங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு சீருடைகள், நோட்டு புத்தகங்கள் மற்றும் பிற கல்வி உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு இன்று (செப்டம்பர் 2) நடைபெற்றது.



இந்த நிகழ்வில், மாணவர்களுக்கு சீருடைகள், நோட்டு புத்தகங்கள், பென்சில், எரைசர், ஷார்ப்னர், தண்ணீர் பாட்டில் உள்ளிட்டவை வழங்கப்பட்டன. கோவை நாடாளுமன்ற உறுப்பினர் கணபதி ராஜ்குமார், கோவை வடக்கு மாவட்ட செயலாளர் தொ.அ.ரவி, மற்றும் மாநகராட்சி மேயர் ரங்கநாயகி ஆகியோர் இந்த உபகரணங்களை மாணவர்களுக்கு வழங்கினர்.

இந்த விழாவில் பகுதி செயலாளர் அருள்குமார், மாநகராட்சி கவுன்சிலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். இந்த முயற்சி வெளிமாநில மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Newsletter

எஸ்.பி.வேலுமணி டெண்டர் முறைகேடு வழக்கு: 2 ஐஏஎஸ் அதிகாரிகள் மீது வழக்குத் தொடர அனுமதியில் தாமதம் ஏன்? நீதிபதி கேள்வி

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கில், ஐஏஎஸ் அதிகாரிகள் கந்தசாமி மற்றும் விஜய கார்த்திகே...

கோவை தெற்கு மண்டலத்தில் ரூ.51.90 இலட்சம் மதிப்பீட்டு பணிகளை திறந்து வைத்த அமைச்சர் க.விக்னேஷ்

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்தில் ரூ.25 இலட்சம் மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகளை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்த...

வேளாண் பேராசிரியர்களுக்கு TNAU-வில் மூன்று நாள் சிறப்புப் பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் திட்டமிடல் மற்றும் கண்காணிப்பு இயக்ககத்தில், வேளாண் இணை பேராசிரியர்களுக்கான மூன்ற...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

பருத்தி இறக்குமதி வரியை நிரந்தரமாக நீக்க வேண்டும் - சிஸ்பா கோரிக்கை

கோவையில் நடைபெற்ற தென்னிந்திய நூற்பாலைகள் சங்கத்தின் (சிஸ்பா) 35வது ஆண்டு பொதுக்குழுக் கூட்டத்தில், பருத்தி மீதான 11 சதவ...