குடியிருப்பு பகுதியில் டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆவராம்பாளையம் மக்கள் ஆட்சியர் அலுவலகத்தில் போராட்டம்

கோவை மாவட்டம், கணபதி அருகே உள்ள ஆவாரம்பாளையம், அப்பாசாமி லே அவுட் பகுதியில் புதிய டாஸ்மாக் கடை அமைக்க பணிகள் நடைபெற்று வருகிறது. 

பெண்கள் நிறைந்த இந்த குடியிருப்பு பகுதியில் டாஸ்மாக் கடை அமைந்தால் பெண்கள், குழந்தைகள், பள்ளி மாணவ, மாணவியர்கள் பெரிதும் பாதிக்கப்படுவர். 



இரவு நேரங்களில் மது அருந்துவோர் சமூக விரோத செயல்களில் ஈடுபடுவதன் காரணமாக பெண்கள் சாலையில் நடக்கக் கூட முடியாது. எனவே மாவட்ட நிர்வாகம் இதுகுறித்து உரிய நடவடிக்கை மேற்கொண்டு ஆவராம்பாயைம் குடியிருப்பு பகுதியில் அமைக்கப்பட உள்ள இந்த டாஸ்மாக் கடை பணியினை தடக்க வேண்டும் என இன்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆவாரம்பாளையம், அப்பாசாமி லே அவுட் பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.



Newsletter

140க்கு மேல் இல்லை, எங்கள் கணக்குப்படி 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி உறுதி – கோவையில் செல்வப்பெருந்தகை

கோவை விமான நிலையத்தில் பேசிய காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, கருத்துக்கணிப்புகள் மக்கள் மனநிலையை மாற்ற முடியாது...

கட்டாஞ்சிமலை: குட்டையில் காருடன் மூழ்கி இளைஞர் உயிரிழப்பு

கட்டாஞ்சிமலையில் இருந்து தாயனூர் செல்லும் சாலையில் குட்டையில் காருடன் மூழ்கி 25 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் குறித்து ப...

ரயில்வேயில் பணியிடங்கள் குறைப்பு: கோவையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

இந்திய ரயில்வே துறையில் பணியாளர் குறைப்பை கண்டித்து, கோவை ரயில் நிலையம் முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பா...

கோவையில் இன்று மாலை காவல்துறை கொடி அணிவகுப்பு - போக்குவரத்து மாற்றம் அறிவிப்பு

தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு, கோவை மாநகர காவல்துறை இன்று (02.05.2026) மாலை 4.00 மணி முதல் 5.30 ம...

SRIT-ன் கண்டுபிடிப்பு நடைமுறை தேசிய அளவிலான காபி டேபிள் புத்தகத்தில் இடம்பெற்றது

கோயம்புத்தூரில் உள்ள Sri Ramakrishna Institute of Technology-ன் கல்வி கண்டுபிடிப்பு நடைமுறை "The Higher Education Playbo...

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...