ஆனைமலையில் ராஜீவ் காந்தி பிறந்தநாள் விழா - காங்கிரஸ் சார்பில் அன்னதானம்

ஆனைமலை முக்கோணம் பகுதியில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 80வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. காங்கிரஸ் கட்சியினர் அன்னதானம் வழங்கினர். நிகழ்ச்சியில் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.



கோவை: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 80வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக ஆனைமலை வட்டார நகர காங்கிரஸ் கட்சி சார்பில் ஆனைமலை முக்கோணம் பகுதியில் ராஜீவ் காந்தி பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

ஆனைமலை நகரத் தலைவர் ஆதம் தலைமையில் நடைபெற்ற இந்த பிறந்தநாள் விழாவில் ராஜீவ் காந்தியின் திருஉருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்யப்பட்டது.



இதனைத் தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்பு மற்றும் அன்னதானமும் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் வட்டார தலைவர் ஜவகர் பாண்டியன், பூபதி, ஷாஜகான், இளங்கோ, நாசர், கலாவதி, தேசிங்கு ராஜா, ஜெகநாதன், பஷீர், அபு உள்ளிட்ட காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயில் பங்குனி உத்திரம் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

Coimbatore மாவட்டம் பூண்டியில் உள்ள வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயிலில் பங்குனி உத்திரம் திருத்தேரோட்ட திருவிழா கொடியேற்றத்து...

தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக மாவட்ட கழக இணைச் செயலாளரும் முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவ...

கண்ணம்பாளையம் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இரு மாணவர்கள் மூழ்கி உயிரிழப்பு

கோவை மாவட்டம் சூலூரை அடுத்த கண்ணம்பாளையத்தில் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இரு ஆறாம் வகுப்பு மாணவர்கள் மூழ்கி உயிரிழந்...

Ponraj மீது தவெக மகளிர் அணி புகார் - உடனடி கைது வலியுறுத்தல்

Coimbatore: அரசியல் விமர்சகர் Ponraj தமிழக வெற்றி கழகத்தின் பெண் நிர்வாகிகள் மீது சர்ச்சைக்குரிய கருத்துக்கள் தெரிவித்தத...

உடுமலை தொகுதியில் அதிமுக வேட்பாளராக கே ராதாகிருஷ்ணன் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் உடுமலை சட்டமன்றத் தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் அமைச்சர் உடுமலை கே ராதாகிருஷ்ணன் போட்டியிடுவ...

பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேரின் உறுதித்தன்மை சோதனைக்கு இன்று ஓட்டம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேரின் உறுதித்தன்மை குறித்து பொதுப்பணித்துறை சந்தேகம் தெரிவித்ததை அடுத்து, ஹிந்து அமைப்பி...