பொள்ளாச்சியில் ஒண்டிவீரன் நினைவு நாள் மற்றும் கலைஞருக்கு புகழஞ்சலி

பொள்ளாச்சியில் திமுக ஆதிதிராவிடர் நலக்குழு சார்பில் சுதந்திரப் போராட்ட வீரர் ஒண்டிவீரன் நினைவு நாள் மற்றும் முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதிக்கு புகழஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது. பேருந்து நிலையத்தில் நடந்த இந்த நிகழ்வில் பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.



Coimbatore: பொள்ளாச்சி பேருந்து நிலையம் முன்பு கோவை தெற்கு மாவட்ட திமுக ஆதிதிராவிடர் நலக்குழு சார்பில் சுதந்திரப் போராட்ட வீரர் ஒண்டிவீரன் நினைவு நாள் அனுசரிப்பு மற்றும் அருந்ததியருகளுக்கு 3 சதவிகிதம் உள் ஒதுக்கீடுக்கு பெற காரணமாக இருந்த மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதிக்கு புகழஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

ஆதிதிராவிடர் நல குழுவின் மாநில இணை செயலாளர் திப்பம்பட்டி ஆறுச்சாமி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பொள்ளாச்சி நகர மன்ற தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன், திமுக நகர செயலாளர் நவநீத கிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டு சுதந்திரப் போராட்ட வீரர் ஒண்டிவீரன் மற்றும் கலைஞர் கருணாநிதி உருவப்படத்திற்கு மலர் தூவி வீரவணக்கம் மற்றும் புகழஞ்சலி செலுத்தினர்.



இந்த நிகழ்ச்சியில் மாநில செயற்குழு உறுப்பினர் மு.க.முத்து, மாவட்ட துணை அமைப்பாளர் வழக்கறிஞர் பஞ்சலிங்கம், மாவட்ட அமைப்பாளர் ஞானசேகரன், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் விவேக் உள்ளிட்ட திமுக மற்றும் காங்கிரஸ் கட்சியினர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு 35-வது வெடிகுண்டு மிரட்டல்

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு இன்று காலை இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. வெடிகுண்டு கண்டறியும் குழுவினர...

கோவை அரசு மருத்துவமனையில் ஹீட் ஸ்ட்ரோக் சிகிச்சைக்கு சிறப்பு பிரிவு

கோவையில் வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ் எட்டியதால், ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் அரசு மருத்துவமனையி...

இந்தியா-நியூசிலாந்து FTA: ஜவுளித் துறைக்கு புதிய வாய்ப்பு

இந்தியா-நியூசிலாந்து தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை சைமா வரவேற்று, ஜவுளி ஏற்றுமதி, புதிய சந்தை அணுகல் மற்றும் வளர்ச்சி வாய்...

மேட்டுப்பாளையம்: புதிய ரயில்கள், சேவை நீட்டிப்பு; வந்தே பாரத் மேட்டுப்பாளையம் வரை நீட்டிப்பு?

மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்திலிருந்து புதிய ரயில் சேவைகள் மற்றும் நீட்டிப்புகளை தெற்கு ரயில்வே முன்மொழிந்து, சுற்றுலா...

எல்.பி.ஜி சிலிண்டர் தட்டுப்பாட்டால் கோவை தொழில் நிறுவனங்களில் உற்பத்தி பணிகள் முடக்கம்

கோவையில் எல்.பி.ஜி சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக தொழில் நிறுவனங்களில் உற்பத்தி பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. வழக்க...

கோடைக்காலம்: போத்தனூர் வழித்தடத்தில் மங்களூரு-சென்னை சிறப்பு ரயில் இயக்கம்

கோடைக்காலத்தை முன்னிட்டு கர்நாடகா மாநிலம் மங்களூரில் இருந்து சென்னை எழும்பூர்க்கு போத்தனூர் வழித்தடத்தில் சிறப்பு ரயில்...