கோவை மாநகரில் 12 காவல் ஆய்வாளர்களுக்கு பணியிட மாற்றம்: மாநகர காவல் ஆணையர் உத்தரவு

கோவை மாநகரில் 12 காவல் ஆய்வாளர்களுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மாநகர காவல் ஆணையர் வே.பாலகிருஷ்ணன் ஆகஸ்ட் 8 அன்று இந்த உத்தரவை பிறப்பித்தார்.


Coimbatore: கோவை மாநகரில் 12 காவல் ஆய்வாளர்களுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மாநகர காவல் ஆணையர் வே.பாலகிருஷ்ணன் ஆகஸ்ட் 8 அன்று இந்த உத்தரவை பிறப்பித்தார்.

இந்த பணியிட மாற்றத்தின் விவரங்கள் பின்வருமாறு:

1. செல்வபுரம் குற்றப் புலனாய்வு பிரிவு காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரி ராமநாதபுரம் குற்றப் புலனாய்வு பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார்.

2. மண்டல சைபர் கிரைம் ஆய்வாளராக இருந்த இப்ராஹிம் பாதுஷா ரத்தினபுரி சட்டம்-ஒழுங்கு காவல் ஆய்வாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

3. எஸ்.ஜே.ஏ.பி. காவல் ஆய்வாளர் செந்தில்குமார் சரவணம்பட்டி சட்டம்-ஒழுங்கு காவல் ஆய்வாளராக மாற்றப்பட்டுள்ளார்.

4. கட்டுப்பாட்டு அறை காவல் ஆய்வாளர் நிர்மலா மாநகர குற்றப் பிரிவு-1க்கு மாற்றப்பட்டுள்ளார்.

5. கட்டுப்பாட்டு அறை காவல் ஆய்வாளர் ஆனந்த ஜோதி உக்கடம் சட்டம்-ஒழுங்கு காவல் ஆய்வாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

6. குற்றப் பிரிவு-1 ஆய்வாளர் ருக்மணி கிழக்கு மகளிர் காவல் நிலைய ஆய்வாளராக மாற்றப்பட்டுள்ளார்.

7. கட்டுப்பாட்டு அறை காவல் ஆய்வாளர் அமுதா மேற்கு போக்குவரத்து புலனாய்வுப் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார்.

8. கட்டுப்பாட்டு அறை ஆய்வாளர் நிர்மலா தேவி சரவணம்பட்டி குற்றப் புலனாய்வு பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார்.

9. கட்டுப்பாட்டு அறை ஆய்வாளர் மீனாம்பிகை வெரைட்டிஹால் சட்டம்-ஒழுங்கு ஆய்வாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

10. உக்கடம் சட்டம்-ஒழுங்கு ஆய்வாளர் ரமேஷ்குமார் எஸ்.ஜே.ஏ.பி. பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார்.

11. மேற்கு போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு ஆய்வாளர் ராஜ்குமார் கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இந்த பணியிட மாற்றங்கள் உடனடியாக அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...