கோவை மாநகரில் 12 காவல் ஆய்வாளர்களுக்கு பணியிட மாற்றம்: மாநகர காவல் ஆணையர் உத்தரவு

கோவை மாநகரில் 12 காவல் ஆய்வாளர்களுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மாநகர காவல் ஆணையர் வே.பாலகிருஷ்ணன் ஆகஸ்ட் 8 அன்று இந்த உத்தரவை பிறப்பித்தார்.


Coimbatore: கோவை மாநகரில் 12 காவல் ஆய்வாளர்களுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மாநகர காவல் ஆணையர் வே.பாலகிருஷ்ணன் ஆகஸ்ட் 8 அன்று இந்த உத்தரவை பிறப்பித்தார்.

இந்த பணியிட மாற்றத்தின் விவரங்கள் பின்வருமாறு:

1. செல்வபுரம் குற்றப் புலனாய்வு பிரிவு காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரி ராமநாதபுரம் குற்றப் புலனாய்வு பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார்.

2. மண்டல சைபர் கிரைம் ஆய்வாளராக இருந்த இப்ராஹிம் பாதுஷா ரத்தினபுரி சட்டம்-ஒழுங்கு காவல் ஆய்வாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

3. எஸ்.ஜே.ஏ.பி. காவல் ஆய்வாளர் செந்தில்குமார் சரவணம்பட்டி சட்டம்-ஒழுங்கு காவல் ஆய்வாளராக மாற்றப்பட்டுள்ளார்.

4. கட்டுப்பாட்டு அறை காவல் ஆய்வாளர் நிர்மலா மாநகர குற்றப் பிரிவு-1க்கு மாற்றப்பட்டுள்ளார்.

5. கட்டுப்பாட்டு அறை காவல் ஆய்வாளர் ஆனந்த ஜோதி உக்கடம் சட்டம்-ஒழுங்கு காவல் ஆய்வாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

6. குற்றப் பிரிவு-1 ஆய்வாளர் ருக்மணி கிழக்கு மகளிர் காவல் நிலைய ஆய்வாளராக மாற்றப்பட்டுள்ளார்.

7. கட்டுப்பாட்டு அறை காவல் ஆய்வாளர் அமுதா மேற்கு போக்குவரத்து புலனாய்வுப் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார்.

8. கட்டுப்பாட்டு அறை ஆய்வாளர் நிர்மலா தேவி சரவணம்பட்டி குற்றப் புலனாய்வு பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார்.

9. கட்டுப்பாட்டு அறை ஆய்வாளர் மீனாம்பிகை வெரைட்டிஹால் சட்டம்-ஒழுங்கு ஆய்வாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

10. உக்கடம் சட்டம்-ஒழுங்கு ஆய்வாளர் ரமேஷ்குமார் எஸ்.ஜே.ஏ.பி. பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார்.

11. மேற்கு போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு ஆய்வாளர் ராஜ்குமார் கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இந்த பணியிட மாற்றங்கள் உடனடியாக அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

திமுக தேர்தல் அறிக்கையில் மின்சார கோரிக்கைகள் இல்லை: மறுசுழற்சி ஜவுளி கூட்டமைப்பு ஏமாற்றம்

திமுக தேர்தல் அறிக்கையில் மின்கட்டணம் குறைப்பு, நிலை கட்டணம் குறைப்பு உள்ளிட்ட மின்சாரத்துறை கோரிக்கைகள் இடம்பெறாதது மறு...

சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம்: அதிமுக தேர்தல் அறிக்கையை தொழில்துறை வரவேற்பு

Coimbatore: சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம் வழங்குவது தொடர்பான அதிமுக தேர்தல் அறிக்கை...

சாதனைகளை கூறி வெற்றி பெறுவேன்; யாரையும் குறைத்து மதிப்பிடவில்லை - செந்தில் பாலாஜி

கோவை தெற்கு தொகுதியில் DMK வேட்பாளர் செந்தில் பாலாஜி தேர்தல் பணி குழு அலுவலகத்தை காந்திபுரத்தில் திறந்து வைத்தார். எதிரண...

கோவையை உலகத் தர நகரமாக மாற்ற கருத்தரங்கம்

கோவை நவஇந்தியாவில் ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் “கோயம்புத்தூரை உலகத் தர நகரமாக மாற்றுவோம்” கருத்தரங...

மகாவீர் ஜெயந்தி: மார்ச் 31ல் இறைச்சி விற்பனைக்கு தடை - கோயம்புத்தூர் மாநகராட்சி அறிவிப்பு

மகாவீர் ஜெயந்தி விழாவையொட்டி மார்ச் 31, 2026 அன்று கோயம்புத்தூர் மாநகராட்சி பகுதியில் அனைத்து விதமான இறைச்சி விற்பனை மற்...

கவுண்டம்பாளையம் தொகுதியில் NTK வேட்பாளர் கலாமணி ஜெகநாதன் வேட்புமனு தாக்கல்

கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளராக கலாமணி ஜெகநாதன் இன்று வேட்புமனுவை தாக்கல் செய்தா...