மேட்டுப்பாளையத்தில் கருணாநிதியின் 6வது நினைவு தினம் - திமுக சார்பில் அஞ்சலி

மேட்டுப்பாளையத்தில் திமுக சார்பில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 6வது நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. நகர செயலாளர்கள் தலைமையில் அவரது படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.


கோவை: மேட்டுப்பாளையம் நகர கழக திமுக சார்பில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 6வது நினைவு தினம் இன்று (ஆகஸ்ட் 7) அனுசரிக்கப்பட்டது. நகர செயலாளர்கள் முகமது யூனூஸ் மற்றும் முனுசாமி தலைமையில் இந்த நிகழ்வு மேட்டுப்பாளையம் பேருந்து நிலையம் அருகே நடைபெற்றது.



நிகழ்வில், கருணாநிதியின் அலங்கரிக்கப்பட்ட திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. இந்த அஞ்சலி நிகழ்வில் முன்னாள் எம்எல்ஏக்கள் பா.அருண்குமார், சி.ஆர்.ராமச்சந்திரன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் மற்றும் கட்சி தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.

திமுக தலைவராகவும், தமிழக முதலமைச்சராகவும் பணியாற்றிய கருணாநிதியின் நினைவு தினத்தை முன்னிட்டு, அவரது அரசியல் வாழ்க்கை மற்றும் சாதனைகள் குறித்து பேசப்பட்டது. கட்சியினர் அவரது கொள்கைகளை பின்பற்றி செயல்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.

Newsletter

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி கோவையில் SFI, DYFI அமைப்பினர் பேரணி

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வேண்டும், தேசிய தேர்வு முகமையை கலைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் இந்தி...

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியில் புதிய மாணவர்களுக்கான அறிமுக விழா

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியின் கலைநிகழ்த்துக் கலைகள் புலம் 31.08.2026 அன்று 2026-2027 கல்வியாண்டிற்கான இளநிலை, முதுநி...

கோவை மாநகராட்சி கிணறுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மலேரியா, டெங்கு கொசு ஒழிப்புக்காக 100 வார்டுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரப்படுத்...

நாளை உலக தென்னை தினம்: கோவையில் சிறப்பு நிகழ்ச்சி; விவசாயிகளுக்கு அழைப்பு

நாளை (செப் 2) உலக தென்னை தினம் கொண்டாடப்படுவதையொட்டி, கோவையில் அண்ணா கலைவாணர் அரங்கத்தில் சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்...

கோவையில் முகமூடி அணிந்து பெண்ணிடம் தங்கச் செயின் பறிப்பு: கல்லூரி மாணவர், மாணவி கைது

CCTV காட்சிகளின் உதவியுடன் வெள்ளலூரில் வயதான பெண்ணிடம் செயின் பறித்த வழக்கில் கல்லூரி மாணவர், மாணவி இருவரை போத்தனூர் போல...

கோவை பீளமேடு மாநகராட்சி பள்ளி தலைமை ஆசிரியருக்கு இந்து தமிழ் திசை அன்பாசிரியர் விருது

இந்து தமிழ் திசை நடத்திய அன்பாசிரியர் விருதுக்கான தேர்வில், பீளமேடு மாநகராட்சி ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர் க.சகுந்தலா கோ...