உக்கடம் பெரிய குளத்தில் ஆகாய தாமரைகள் அகற்றும் பணி தீவிரம்

கோவை உக்கடம் பெரியகுளத்தில் ஆகாய தாமரைகள் அகற்றும் பணி தீவிரமடைந்துள்ளது. முதல்வர் ஸ்டாலினின் வருகையை முன்னிட்டு இப்பணி துரிதப்படுத்தப்பட்டுள்ளது. பல மாதங்களாக தேங்கியிருந்த நிலையில் தற்போது இப்பணி மேற்கொள்ளப்படுகிறது.


கோவை: கோவை உக்கடம் பெரியகுளத்தில் பல மாதங்களாக தேங்கியிருந்த ஆகாய தாமரைகளை அகற்றும் பணி தற்போது தீவிரமடைந்துள்ளது. முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் வருகையை முன்னிட்டு இப்பணி துரிதப்படுத்தப்பட்டுள்ளது.



முதலமைச்சர் ஸ்டாலின் ஆகஸ்ட் 9ம் தேதி கோவைக்கு வருகை தர உள்ளார். அன்றைய தினம் கோவை அரசு கலைக்கல்லூரி மைதானத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்கவுள்ள முதலமைச்சர், மாணவர்களுக்கு ரூ.1000 வழங்கும் தமிழ்ப் புதல்வன் திட்டத்தை தொடங்கி வைக்கவுள்ளார்.



இந்நிலையில், முதலமைச்சரின் வருகையை முன்னிட்டு, கோவை உக்கடம் பெரியகுளத்தில் பல மாதங்களாக தேங்கியிருந்த ஆகாய தாமரைகளை அகற்றும் பணி ஆகஸ்ட் 6ம் தேதி முதல் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

Newsletter

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

“ஒரே ஒரு கழிப்பறை; அதிலும் தண்ணீர் பிரச்சனை” - கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் நோயாளிகள் அவதி..!

கோவை அரசு மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் பெண்கள் கழிப்பறை செயல்பாட்டில் இல்லை எனவும், பயன்பாட்டில் உள்ள ஒரே கழிப்பறைய...

மின்கட்டண உயர்வால் நெருக்கடி: அமைச்சர் செங்கோட்டையனிடம் மனு அளித்த மறுசுழற்சி ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பு..!

மின் கட்டண உயர்வு ஜவுளித் தொழில்துறைக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி வருவதால், Demand Charges மற்றும் Fixed Charges...

கோவை தெலுங்கு வீதியில் 700 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவர் கைது..!

கோவை தெலுங்கு வீதியில் உள்ள கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை...

கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் கழிப்பறை பராமரிப்பின்மை: நோயாளிகள் கடும் அவதி

கோவை அரசு பொது மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் கழிப்பறைகள் சுகாதாரமற்ற நிலையிலும், தண்ணீர் வசதி இன்றியும் உள்ளதாக நோயா...