பிளிச்சி ஊராட்சியில் 'மக்களுடன் முதல்வர்' திட்டம் தொடக்கம்: தொ.ரவி முன்னிலை

கோவை மாவட்டம் பிளிச்சி ஊராட்சியில் 'மக்களுடன் முதல்வர்' திட்டத்தை கோவை வடக்கு மாவட்ட திமுக செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி தொடங்கி வைத்தார். பல்வேறு திமுக நிர்வாகிகள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.


Coimbatore: கோவை மாவட்டம் பிளிச்சி ஊராட்சியில் 'மக்களுடன் முதல்வர்' திட்டத்தை கோவை வடக்கு மாவட்ட திமுக செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி இன்று (ஆகஸ்ட் 2) தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் காரமடை மேற்கு ஒன்றிய கழக செயலாளர் சு.சுரேந்திரன், பெரியநாயக்கன்பாளையம் கிழக்கு ஒன்றிய செயலாளர் கார்த்திக் DC, மாநில விவசாய தொழிலாளர் அணி துணை செயலாளர் அருண்குமார் Ex.MLA ஆகியோர் கலந்து கொண்டனர்.



மேலும், தலைமை செயற்குழு உறுப்பினர் சுப்பிரமணியன், மாவட்டக் கழக துணை செயலாளர் அசோக் பாபு அருகுட்டி, M.N.K.செந்தில், பிளிச்சி கிரி மற்றும் ரங்கராஜ் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.



'மக்களுடன் முதல்வர்' திட்டம் மக்களின் குறைகளை நேரடியாக கேட்டறிந்து தீர்வு காணும் நோக்கத்துடன் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் மூலம் அரசின் திட்டங்கள் மக்களை வேகமாக சென்றடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Newsletter

கோவை நீலாம்பூரில் வாலிபர் குத்திக்கொலை; உடலை பள்ளத்தில் வீசியதாக கூறி தொழிலாளி சரண்

கோவை நீலாம்பூரில் இளைஞர் ஒருவரை கத்தியால் குத்திக் கொலை செய்து உடலை சாலையோர பள்ளத்தில் வீசியதாக கூறி காவல் நிலையத்தில் ச...

மீலாதுன் நபி விழாவையொட்டி கோவையில் நாளை அனைத்து மதுபான கடைகளும் மூடல்-ஆட்சியர் அறிவிப்பு

மீலாதுன் நபி விழாவையொட்டி நாளை (26.08.2026) Dry Day அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து வகையான ம...

கோவை கவுண்டம்பாளையத்தில் "மறு நெசவு" திட்டம் - புதன்கிழமை தோறும் துணிக் கழிவு சேகரிப்பு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு 33-ல் "மறு நெசவு" திட்டத்தின் கீழ் துணிக் கழிவு சேகரிப்பு தொடங்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட்...

கோவை பீளமேட்டில் குடிநீர் குழாய் பழுது உள்ளிட்ட பல்வேறு பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் சாக்கடை சுத்தம், குடிநீர் குழாய் பழுது, மழைநீர்...

கோவை மாநகராட்சி ஆணையர் வாகன நிறுத்துமிடம் மற்றும் குடிநீர் பணிகளை ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, ஆர்.எஸ்.புரம் பல்நிலை வாகன நிறுத்துமிடம் மற்றும் மத்திய மண்டல பகுதிகளில்...

மாநில அளவில் முதலிடம் பெற்ற கோவை மாநகராட்சி: அலுவலர்கள், களப்பணியாளர்களுக்கு மேயர் நன்றி..!

மாநில அளவில் சிறந்த மாநகராட்சிக்கான முதல் பரிசைப் கோவை பெற்றதற்காக, மாநகராட்சி அலுவலர்கள், பணியாளர்கள், தூய்மைப் பணியாளர...