மாங்குரோவ் காடுகள் பாதுகாப்பிற்காக விழிப்புணர்வு ஏற்படுத்திய பள்ளி மாணவர்கள்

மாங்குரோவ் காடுகள் பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு, கோவையைச் சேர்ந்த K'sirs சர்வதேச பள்ளி மாணவர்கள் இராமேஸ்வரம் குந்துகால் கடற்கரையில் விழிப்புணர்வு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். குப்பைகளை அகற்றி, மாங்குரோவ் மரக்கன்றுகளை நட்டனர்.


மாங்குரோவ் காடுகள் பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு, கோவை மாவட்டம் சின்னவேடம்பட்டியில் அமைந்துள்ள K'sirs சர்வதேச பள்ளியைச் சேர்ந்த ஆறாம் வகுப்பு மாணவர்கள், அருளகம் மற்றும் மாங்குரோவ் காடுகள் பாதுகாப்பு குழுவுடன் இணைந்து இராமேஸ்வரம், குந்துகால் கடற்கரை பகுதியில், மாங்குரோவ் காடுகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.



கடல்வாழ் உயிரிகளை பாதுகாக்கும் வகையில், K'sirs பள்ளி மாணவர்கள் குந்துகால் கடற்கரை பகுதியில் கிடந்த குப்பைகளை அகற்றினர். மேலும் அவர்கள், மாங்குரோவ் காடுகளை அதிகரிக்கும் நோக்கோடு கடற்கரை பகுதிகளில் மாங்குரோவ் மரக்கன்றுகளை நட்டனர். பள்ளி குழந்தைகளின் இந்த செயல் பார்ப்போரை நெகிழச்செய்தன.

Newsletter

கோவையில் கனமழை: பாரதியார் பல்கலைக்கழகத்தில் ராட்சத மரங்கள் சாய்வு; எம்.பி.ஏ கட்டிடம் சேதம்

நேற்று பெய்த பலத்த மழை மற்றும் சூறாவளி காற்றால் பாரதியார் பல்கலைக்கழக வளாகத்தில் ஐந்து இடங்களில் ராட்சத மரங்கள் வேரோடு ச...

கோவையில் ஐஎஸ்ஐ முத்திரையில்லா ஹெல்மெட்டுகள் பறிமுதல்: கடை உரிமையாளர் மீது வழக்கு

கோவையில் தரமற்ற மற்றும் ஐஎஸ்ஐ முத்திரையில்லாத ஹெல்மெட்டுகள் விற்பனை செய்யப்பட்டதை தொடர்ந்து, இந்திய தர நிர்ணய அமைவனம் (B...

கோவை மாவட்டத்தில் மூடப்பட்ட 69 டாஸ்மாக் கடைகளில் மதுபான இருப்பு கணக்கெடுப்பு தொடக்கம்

கோவை மாவட்டத்தில் மூடப்பட்ட 69 டாஸ்மாக் கடைகளில் இருப்பில் உள்ள பல கோடி ரூபாய் மதிப்பிலான மதுபானங்களை கணக்கெடுக்கும் பணி...

கோடை விடுமுறையையொட்டி போத்தனூர்-சென்னை சிறப்பு ரயில் சேவை ஜூன் 5 வரை நீட்டிப்பு

கோடை விடுமுறையையொட்டி போத்தனூர் மற்றும் சென்னை இடையே இயக்கப்படும் சிறப்பு விரைவு ரயில் சேவை ஜூன் 5 வரை நீட்டிக்கப்பட்டுள...

கழிவு பஞ்சு ஏற்றுமதியை கட்டுப்படுத்த வேண்டும்: மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம் ‘ஒஸ்மா’ அமைப்பு கோரிக்கை

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம், கழிவுப்பஞ்சு விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை...

நொய்யலில் கழிவுநீர் கலப்பு: தொழிற்சாலைகள் மட்டுமல்ல, மாநகராட்சி - மாவட்ட நிர்வாகமும் காரணம் - பாமக மனு

சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் நொய்யல் ஆற்றில் கலப்பதை தடுக்க வலியுறுத்தி, பாமக நிர்வாகிகள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்த...