பெரியநாயக்கன்பாளையத்தில் ரூ.83 லட்சம் மதிப்பீட்டில் புதிய தார் சாலை பணி துவக்கம்

பெரியநாயக்கன்பாளையத்தில் 18வது வார்டு ஹவுசிங் போர்டு சாலையில் ரூ.83 லட்சம் மதிப்பீட்டில் புதிய தார் சாலை அமைக்கும் பணி இன்று பூமி பூஜையுடன் துவங்கியது. பேரூராட்சித் தலைவர் விஷ்வபிரகாஷ் பணியைத் துவக்கி வைத்தார்.


கோவை: பெரியநாயக்கன்பாளையத்தில் புதிய தார் சாலை அமைக்கும் பணிக்கான பூமி பூஜை இன்று நடைபெற்றது.

18வது வார்டுக்கு உட்பட்ட ஹவுசிங் போர்டு சாலையில் ரூ.83 லட்சம் மதிப்பீட்டில் புதிய தார் சாலை அமைக்கும் பணியை பெரியநாயக்கன்பாளையம் பேரூராட்சித் தலைவர் விஷ்வபிரகாஷ் பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் 18வது வார்டு கவுன்சிலர் சந்தோஷ்குமார், பேரூராட்சி துணைத் தலைவர் உமாதேவி, பேரூராட்சி செயல் அலுவலர் நந்தகுமார் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கே.ஜி.சாவடி பகுதியில் நாளை (15.06.2026) மின்தடை: மாதாந்திர பராமரிப்பு பணிகள்

மதுக்கரை தாலுக்கா கே.ஜி.சாவடி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடை...

கீரணத்தம் பகுதியில் நாளை (15.07.2026) 8 மணி நேரம் மின்தடை

கீரணத்தம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (ஜூலை 15) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை...

விலாங்குறிச்சியில் நாளை (15.07.2026) மின் பராமரிப்பு பணி - 8 மணி நேரம் மின்தடை

விலாங்குறிச்சி துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தண்ண...

சைபர் கிரைம்: ஆன்லைனில் ஆபாச வீடியோ பார்த்ததாக மிரட்டி லட்சக்கணக்கில் மோசடி: 2 பேர் கைது

ஆபாச வீடியோ பார்த்ததாக கூறி போலீஸ் அதிகாரிகள் என மிரட்டி, வடமாநில வியாபாரிகளிடம் ஆன்லைன் மூலம் பணம் பறித்த வழக்கில் இருவ...

பருவத் தேர்வு கட்டணம் செலுத்தியும் அபராதம்: பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு எதிராக தொலைதூரக் கல்வி மாணவர்கள் குற்றச்சாட்டு

பருவத் தேர்வுக்கான கட்டணத்தை காலக்கெடுவுக்குள் செலுத்தியிருந்தும், தொழில்நுட்பக் கோளாறால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ப...

வியட்நாம் படகு விபத்தில் உயிரிழந்த தமிழர்களின் உடல்கள் கோவை விமான நிலையம் வந்தடைந்தன

வியட்நாம் படகு கவிழ்ப்பு விபத்தில் உயிரிழந்த 6 தமிழர்களில், திருச்சியைச் சேர்ந்த 3 பேரின் உடல்கள் கோவை சர்வதேச விமான நி...