மத்திய பட்ஜெட் எதிர்ப்பு போராட்டத்தில் இந்து மத நம்பிக்கைகளை இழிவுபடுத்தியதாக புகார்

கோவையில் மத்திய பட்ஜெட் எதிர்ப்பு போராட்டத்தில் இந்து மத நம்பிக்கைகளை இழிவுபடுத்தியதாக இந்து மக்கள் கட்சி புகார் அளித்துள்ளது. திராவிடக் கழகங்கள் நடத்திய போராட்டத்தில் இந்து கடவுள்களை அவமதித்ததாக கூறப்படுகிறது.


கோவை: கோவை: மத்திய அரசின் பட்ஜெட்டை எதிர்த்து திராவிட கழகம் மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் நடத்திய போராட்டத்தில் இந்து மத நம்பிக்கைகள் இழிவுபடுத்தப்பட்டதாக இந்து மக்கள் கட்சி புகார் அளித்துள்ளது.

திராவிட கழகம் மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் மத்திய அரசின் பட்ஜெட்டை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தின. இந்த ஆர்ப்பாட்டத்தில் 'காதில் பூ வைத்து போராட்டம்' என்ற பெயரில் "தமிழ்நாட்டுக்கு கோவிந்தா" என்று கோஷமிட்டு இந்து கடவுள்களையும், இந்து மத வழிபாட்டு முறைகளையும் இழிவுபடுத்தியதாக கூறப்படுகிறது.

இந்த சம்பவத்தை கண்டித்து, இந்து மக்கள் கட்சியின் கோவை மாவட்ட பிரதிநிதிகள் ரேஸ் கோர்ஸ் காவல் நிலையத்தில் புகார் மனு அளித்துள்ளனர். போராட்டத்தில் பங்கேற்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் கோரியுள்ளனர்.

Newsletter

வால்பாறை வளர்ச்சிக்கு அதிமுக வாக்குறுதி: வேட்பாளர் லட்சுமண சிங் பல்வேறு அறிவிப்புகள்..!

வால்பாறை சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் லட்சுமண சிங், தேர்தலை முன்னிட்டு சுற்றுலா, விவசாயம், தொழில், கல்வி மற்றும் அ...

மூலப்பொருள் விலை உயர்வு: அவசர கால கடன் உதவி வழங்க ரிசர்வ் வங்கி அதிகாரிகளிடம் தொழில்துறையினர் வலியுறுத்தல்

மூலப்பொருட்கள் விலை உயர்வால் ஏற்பட்ட நெருக்கடியை எதிர்கொள்ள கோவையில் நடந்த கலந்துரையாடல் கூட்டத்தில் தொழில்துறையினர் ரிச...

கிணத்துக்கடவில் இறுதிகட்ட பிரச்சாரம்: வீடு வீடாக வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன்

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன், செட்டிபாளையம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வீடு வீட...

மின்சார நிலைக் கட்டணம், டிமாண்ட் கட்டணம் குறைக்கப்படும் - திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி உறுதி

கோவையில் தொழில்துறையினர் கலந்துரையாடலில் திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி, தமிழ்நாட்டில் மின்சாரத்துறையில் நிலைக் கட்டணம்...

ஏப்ரல் 23 தேர்தல் அன்று சுற்றுலாத் தலங்கள் மூடப்படும்

ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலின் போது பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் தேர்தல் நடைமுறைகளை கருத்தில் கொண...

தொண்டாமுத்தூர் தொகுதி வேட்பாளர் N.R.கார்த்திகேயன் காருண்யா கல்வி நிறுவன நிர்வாகிகளை சந்திப்பு

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தொண்டாமுத்தூர் தொகுதி வேட்பாளர் N.R.கார்த்திகேயன், காருண்யா கல்வி நிறுவன நிர்வாகிகளை...