பாமக நிறுவனர் ராமதாஸ் பிறந்தநாள்: பொள்ளாச்சியில் கொண்டாட்டம்

பொள்ளாச்சியில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸின் 86வது பிறந்தநாளையும், கட்சியின் 36வது ஆண்டு தொடக்க விழாவையும் முன்னிட்டு கோவை தெற்கு மாவட்ட பாமக சார்பில் கொடியேற்றி, இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது.


கோவை: பாட்டாளி மக்கள் கட்சியின் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸின் 86வது பிறந்தநாளையும், கட்சியின் 36வது ஆண்டு தொடக்க விழாவையும் முன்னிட்டு பொள்ளாச்சியில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.



கோவை தெற்கு மாவட்ட பாமக சார்பில் பொள்ளாச்சி அருகே உள்ள வடக்கிபாளையம் பிரிவில் இந்நிகழ்ச்சிகள் நடைபெற்றன. மாவட்ட செயலாளர் வீரான் ராவுத்தர் தலைமையில் கட்சியின் கொடி ஏற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கட்சி நிர்வாகிகள், கோவை தெற்கு மாவட்டப் பகுதிகளில் பாமகவை வலுப்படுத்துவதாக உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். மாநில செயற்குழு உறுப்பினர்களான வாணி ஆறுமுகம், என்.எம். ராமு, தொழிற்சங்க செயலாளர் கண்ணப்பன், அஷ்ரப் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலரும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

Newsletter

பிரதமர் மோடியின் தங்க வாங்காதீர்கள் அறிவுறுத்தல்: 5 கோடி பேரின் வாழ்வாதாரம் ஆபத்தில் - நகை தயாரிப்பாளர்கள் எச்சரிக்கை

பிரதமர் Narendra Modi தங்கம் வாங்குவதை ஒரு ஆண்டு தவிர்க்குமாறு அறிவுறுத்தியதால் நாடு முழுவதும் தங்க நகைத் தொழிலில் ஈடுபட...

பிரதமர் மோடியின் தங்க வாங்காதீர்கள் அறிவுறுத்தல்: 5 கோடி பேரின் வாழ்வாதாரம் ஆபத்தில் - நகை தயாரிப்பாளர்கள் எச்சரிக்கை

பிரதமர் Narendra Modi தங்கம் வாங்குவதை ஒரு ஆண்டு தவிர்க்குமாறு அறிவுறுத்தியதால் நாடு முழுவதும் தங்க நகைத் தொழிலில் ஈடுபட...

கோவையில் பள்ளி, பேருந்து நிலையங்கள் அருகேயுள்ள டாஸ்மாக் கடைகள் மூட உத்தரவு.

தமிழகம் முழுவதும் பள்ளிகள், கல்வி நிலையங்கள், வழிபாட்டு தலங்கள் மற்றும் பேருந்து நிலையங்கள் அருகில் செயல்பட்டு வரும் 717...

சென்னை - கோவை இடையே மே 31 வரை கோடைகால சிறப்பு ரயில் சேவை; தொழில்துறை வரவேற்பு

கோடை விடுமுறை காலத்தில் சென்னை - கோவை இடையே மே 13 முதல் 31 வரை சிறப்பு ரயில் சேவை இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்...

2026 நீட் தேர்வு ரத்து: மே 3ஆம் தேதி நடைபெற்ற NEET தேர்வு செல்லாது! தேசிய தேர்வு முகமை அறிவிப்பு

வினாத்தாள் கசிந்ததாக எழுந்த புகார்கள் மற்றும் தேர்வின் நம்பகத்தன்மை குறித்த சந்தேகங்களைத் தொடர்ந்து, நாடு முழுவதும் கடந்...

உலக செவிலியர் தினம்: திருப்பூரில் விழிப்புணர்வு பேரணி

திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மெழுகுவர்த்தி ஏந்தி செவிலியர்கள் உறுதிமொழி ஏற்று விழிப்புணர்வு பேரணிய...