நாடு முழுவதும் உணவு பரிசோதனை கூடங்களை மேம்படுத்த ரூ.500 கோடி ஒதுக்கியுள்ளதாக ஐஏஎஸ் பவன்குமார் அகர்வால் தகவல்


நாடு முழுவதும் உணவு பரிசோதனை கூடங்களை மேம்படுத்த 500 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் உணவு தரம் கட்டுப்பாட்டு முதன்மை செயல் அலுவலர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கோவையில் செய்தியாளர்சள் சந்திப்பில் இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் உணவு தரம் கட்டுப்பாட்டு முதன்மை செயல் அலுவலர் ஐஏஎஸ் பவன்குமார் அகர்வால் பேசியதாவது:-

தமிழகத்தைப் பொருத்தவரையில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் அதிகளவு இருக்கின்றனர். தமிழகத்தில் உணவு தரக்கட்டுப்பாடும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

மத்திய அரசு நாடு முழுவதும் உள்ள உணவு பரிசோதனை கூடங்களை மேம்படுத்த 500 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது. தமிழகத்தில் செயல்பட்டுவரும் இரண்டு பரிசோதனைக் கூடங்கள் மேம்படுத்தப்பட உள்ளது. மேலும், தனியாரிடம் உள்ள 124 உணவு பரிசோதனை மையங்களையும் பயன்படுத்திக்கொள்ள திட்டமிடப்பட்டு உள்ளது" என்றார்.



Newsletter

140க்கு மேல் இல்லை, எங்கள் கணக்குப்படி 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி உறுதி – கோவையில் செல்வப்பெருந்தகை

கோவை விமான நிலையத்தில் பேசிய காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, கருத்துக்கணிப்புகள் மக்கள் மனநிலையை மாற்ற முடியாது...

கட்டாஞ்சிமலை: குட்டையில் காருடன் மூழ்கி இளைஞர் உயிரிழப்பு

கட்டாஞ்சிமலையில் இருந்து தாயனூர் செல்லும் சாலையில் குட்டையில் காருடன் மூழ்கி 25 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் குறித்து ப...

ரயில்வேயில் பணியிடங்கள் குறைப்பு: கோவையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

இந்திய ரயில்வே துறையில் பணியாளர் குறைப்பை கண்டித்து, கோவை ரயில் நிலையம் முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பா...

கோவையில் இன்று மாலை காவல்துறை கொடி அணிவகுப்பு - போக்குவரத்து மாற்றம் அறிவிப்பு

தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு, கோவை மாநகர காவல்துறை இன்று (02.05.2026) மாலை 4.00 மணி முதல் 5.30 ம...

SRIT-ன் கண்டுபிடிப்பு நடைமுறை தேசிய அளவிலான காபி டேபிள் புத்தகத்தில் இடம்பெற்றது

கோயம்புத்தூரில் உள்ள Sri Ramakrishna Institute of Technology-ன் கல்வி கண்டுபிடிப்பு நடைமுறை "The Higher Education Playbo...

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...