மேட்டுப்பாளையம், காரமடையில் நடைபெறும் பணிகளை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர்

கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி மேட்டுப்பாளையம் பேருந்து நிலையம், காரமடை பள்ளி ஆகிய இடங்களில் நடைபெறும் கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்தார். மேலும், மாற்றுத்திறனாளி பெண்ணின் கோரிக்கையை விசாரித்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.


கோவை: கோவை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி ஆய்வு மேற்கொண்டார்.



மேட்டுப்பாளையம் நகராட்சி பேருந்து நிலையத்தில் கட்டப்பட்டு வரும் கட்டிடப்பணிகளை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.



அதேபோல், காரமடை நகராட்சி நடுநிலைப்பள்ளியில் கட்டப்பட்டு வரும் கூடுதல் வகுப்பறை கட்டிடப்பணிகளையும் அவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.



மேலும், மேட்டுப்பாளையம் வட்டாட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளி பெண் ஒருவரின் கோரிக்கையை விசாரித்து நடவடிக்கை எடுக்கும்படி அலுவலர்களுக்கு உத்தரவு பிறப்பித்தார்.

இந்த ஆய்வின்போது மேட்டுப்பாளையம் நகராட்சி ஆணையாளர் அமுதா உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

Newsletter

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: 70 டூ 50 டன் - கோவை–ஷார்ஜா சரக்கு கையாளுதலில் சரிவு..!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுவதால், கோவை–ஷார்ஜா விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன...

சிறுபான்மையினருக்கான குறைந்த வட்டி கடன் திட்டங்கள் அறிவிப்பு

தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் சிறுபான்மையினருக்கு தனிநபர், சுயஉதவிக்குழு, கைவினை கலைஞர் மற்...