மேட்டுப்பாளையம், காரமடையில் நடைபெறும் பணிகளை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர்

கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி மேட்டுப்பாளையம் பேருந்து நிலையம், காரமடை பள்ளி ஆகிய இடங்களில் நடைபெறும் கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்தார். மேலும், மாற்றுத்திறனாளி பெண்ணின் கோரிக்கையை விசாரித்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.


கோவை: கோவை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி ஆய்வு மேற்கொண்டார்.



மேட்டுப்பாளையம் நகராட்சி பேருந்து நிலையத்தில் கட்டப்பட்டு வரும் கட்டிடப்பணிகளை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.



அதேபோல், காரமடை நகராட்சி நடுநிலைப்பள்ளியில் கட்டப்பட்டு வரும் கூடுதல் வகுப்பறை கட்டிடப்பணிகளையும் அவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.



மேலும், மேட்டுப்பாளையம் வட்டாட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளி பெண் ஒருவரின் கோரிக்கையை விசாரித்து நடவடிக்கை எடுக்கும்படி அலுவலர்களுக்கு உத்தரவு பிறப்பித்தார்.

இந்த ஆய்வின்போது மேட்டுப்பாளையம் நகராட்சி ஆணையாளர் அமுதா உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

Newsletter

பிரதமர் மோடி கோவை விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் கேரளா புறப்பட்டார்

பிரதமர் Narendra Modi கேரளாவில் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள கோவை விமான நிலையம் வந்தடைந்தார். BJP மாநில தலைவர் Nayinar Nag...

கோவையில் குறுத்தோலை ஞாயிறு விழா: கிறிஸ்தவர்கள் பக்திப் பரவசத்துடன் புனிதப் பேரணி

கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள தூய மைக்கல் ஆதித்தூதர் பேராலயத்தில் குறுத்தோலை ஞாயிறு விழா கொண்டாடப்பட்டது. திரளான இறைமக்க...

முதல்வர் மு.க.ஸ்டாலின் திட்டங்களால் பொள்ளாச்சி திமுக கோட்டையாக மாறும் - வேட்பாளர் கே.நித்தியானந்தன்

பொள்ளாச்சி தொகுதியில் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி வேட்பாளர் K. Nithyananthan, முதல்வர் M.K. Stalin திட்டங்களால், குற...

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தினசரி விமானங்கள் எண்ணிக்கை 28-லிரு...

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தற்போதுள்ள 28 விமான சேவைகளிலிருந்து...

கோவை தெற்கில் செந்தில்பாலாஜியை 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்துவேன் - AIADMK வேட்பாளர் அம்மன் அர்ச்சுனன்

கோவை தெற்கு தொகுதியில் AIADMK சார்பில் போட்டியிடும் அம்மன் அர்ச்சுனன், DMK வேட்பாளர் V செந்தில்பாலாஜியை 50 ஆயிரம் வாக்கு...