கோவை மாநகராட்சி 27வது வார்டில் தூய்மை பணி தீவிரம்

கோவை மாநகராட்சியின் 27வது வார்டில் பீளமேடு பகுதியில் சாக்கடை மற்றும் குப்பைகள் அகற்றும் பணி ஜூலை 23 அன்று நடைபெற்றது. வார்டு சூப்பர்வைசர் மகேஸ்வரி மேற்பார்வையில் ஜேசிபி இயந்திரம் பயன்படுத்தப்பட்டது.


கோவை: கோவை மாநகราட்சியின் 27வது வார்டில் தூய்மை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. ஜூலை 23 அன்று, பீளமேடு மாஸ்தி கவுண்டர் வீதி மற்றும் ஜெகநாதபுரம் பகுதிகளில் சாலையோரங்களில் உள்ள சாக்கடை மண்கள் முழுவதும் சுத்தம் செய்யப்பட்டன.





இதே போன்று, பீளமேடு பாரதி காலனி மற்றும் முருகன் கோயில் முன்புறம் உள்ள பகுதிகளிலும் தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டன.



இங்கு சாலையோரங்களில் குவிந்திருந்த குப்பைகள் மற்றும் சாக்கடை மண்கள் ஜேசிபி இயந்திரம் மூலம் அகற்றப்பட்டன.



இந்த பணிகளை வார்டு சூப்பர்வைசர் மகேஸ்வரி நேரடியாக மேற்பார்வையிட்டார்.

Newsletter

கோவை உக்கடம் பெரிய குளத்தில் மிதக்கும் சோலார் பேனல்: கோடை வெயிலால் மின் உற்பத்தி இரு மடங்கு அதிகரிப்பு

கோவையில் வெயில் மிகுதியாக உள்ளதால் உக்கடம் பெரிய குளத்தில் அமைக்கப்பட்டுள்ள மிதக்கும் சோலார் பேனல் மூலம் மின்சார உற்பத்த...

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேர்த் திருவிழாவுக்கு தடை: அண்ணாமலை கண்டனம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலின் பங்குனி உத்திர தேர்த் திருவிழாவுக்கு பொதுப்பணித்துறை தடையில்லா சான்றிதழ் வழங்க மறுத்து...

ஆரோ பல்கலைக்கழகம் வழங்கிய "Institutional Excellence" விருது ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரிக்கு

குஜராத் சூரத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான ஹேக்கத்தான் நிகழ்வில், ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரிக்கு ஆரோ பல்கலைக்கழ...

கோவை தேர்வீதி சாலையில் கிடந்த ரூ.9,500 பணம் அடங்கிய பர்ஸை உரியவரிடம் ஒப்படைத்த 9 வயது மாணவிக்கு பாராட்டு

கோவை தாமஸ் வீதியை சேர்ந்த 9 வயது மாணவி ஜான்வி தேர்வீதி அருகே கிடந்த ரூ.9,500, ஏடிஎம் கார்டு, ஆதார் கார்டு அடங்கிய மணி பர...

சூலூரில் விவசாயத் தோட்டங்களில் 6-வது நாள் தீவிர வாக்குச் சேகரிப்பு: தளபதி முருகேசன் களப்பணி

கோவை தெற்கு மாவட்ட திமுக சார்பில் சூலூர் தொகுதி பாப்பம்பட்டி ஊராட்சியில் விவசாயத் தோட்டங்களில் 6-வது நாள் தேர்தல் பிரச்ச...

பெரியநாயக்கன்பாளையம் பயனீர் கலை அறிவியல் கல்லூரி ஆண்டு விழா சிறப்பாக நடைபெற்றது

பெரியநாயக்கன்பாளையம் ஜோதிபுரத்தில் உள்ள பயனீர் கலை அறிவியல் கல்லூரியின் ஆண்டு விழா நடைபெற்றது. கல்வியில் சிறப்பிடம் பெற்...