கோவை மாநகராட்சி 27வது வார்டில் தூய்மை பணி தீவிரம்

கோவை மாநகராட்சியின் 27வது வார்டில் பீளமேடு பகுதியில் சாக்கடை மற்றும் குப்பைகள் அகற்றும் பணி ஜூலை 23 அன்று நடைபெற்றது. வார்டு சூப்பர்வைசர் மகேஸ்வரி மேற்பார்வையில் ஜேசிபி இயந்திரம் பயன்படுத்தப்பட்டது.


கோவை: கோவை மாநகราட்சியின் 27வது வார்டில் தூய்மை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. ஜூலை 23 அன்று, பீளமேடு மாஸ்தி கவுண்டர் வீதி மற்றும் ஜெகநாதபுரம் பகுதிகளில் சாலையோரங்களில் உள்ள சாக்கடை மண்கள் முழுவதும் சுத்தம் செய்யப்பட்டன.





இதே போன்று, பீளமேடு பாரதி காலனி மற்றும் முருகன் கோயில் முன்புறம் உள்ள பகுதிகளிலும் தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டன.



இங்கு சாலையோரங்களில் குவிந்திருந்த குப்பைகள் மற்றும் சாக்கடை மண்கள் ஜேசிபி இயந்திரம் மூலம் அகற்றப்பட்டன.



இந்த பணிகளை வார்டு சூப்பர்வைசர் மகேஸ்வரி நேரடியாக மேற்பார்வையிட்டார்.

Newsletter

“முருக கடவுள், பெண்கள் குறித்து அவதூறு: தவெக நிர்வாகி மீது கோவை சைபர் கிரைமில் நாம் தமிழர் கட்சியினர் புகார்

தமிழ் கடவுள் முருகன் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்களின் குடும்பப் பெண்கள் குறித்து த.வெ.க நிர்வாகி மைக்கேல் என்பவர் தொட...

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் பெண் கொலை: 17 வயது சிறுவன் கைது

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் வீட்டில் தனியாக இருந்த சாந்தி (58) என்ற பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில், 17 வயது சிறுவனை ரே...

கோவை வீரபாண்டி பிரிவில் மண் கடத்தி வந்ததாக 4 லாரிகள் பறிமுதல்

சத்தியமங்கலம் பகுதி விவசாயிகளுக்கு அரசு வழங்கிய இலவச மண் அள்ளும் அனுமதியை முறைகேடாகப் பயன்படுத்தி, வீரபாண்டி பிரிவில் பு...

இரவில் மர்ம நபர்கள் தாக்கியதாக ரத்தக் காயங்களுடன் போலீசாரிடம் வாலிபர் புகார்

கோவை ரேஸ் கோர்ஸ் காவல் நிலையம் அருகே கையில் ரத்த காயங்களுடன் கூலித் தொழிலாளி ஒருவர் தன்னை சிலர் தாக்க முயன்றதாக போலீசாரி...

கோவையில் ரயில் மோதி 2 பெண் தூய்மைப் பணியாளர்கள் உயிரிழப்பு

கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் ரயில்வே தண்டவாளத்தில் தூய்மைப் பணியில் ஈடுபட்டிருந்த இரண்டு பெண் ஒப்பந்தப் பணியாளர்கள் ரயில...

கள்ளிமடை துணை மின் நிலையத்தில் நாளை (14.08.2026) மின்தடை

கள்ளிமடை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் காமராஜ்...