கோவை மாநகராட்சி 27வது வார்டில் தூய்மை பணி தீவிரம்

கோவை மாநகராட்சியின் 27வது வார்டில் பீளமேடு பகுதியில் சாக்கடை மற்றும் குப்பைகள் அகற்றும் பணி ஜூலை 23 அன்று நடைபெற்றது. வார்டு சூப்பர்வைசர் மகேஸ்வரி மேற்பார்வையில் ஜேசிபி இயந்திரம் பயன்படுத்தப்பட்டது.


கோவை: கோவை மாநகราட்சியின் 27வது வார்டில் தூய்மை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. ஜூலை 23 அன்று, பீளமேடு மாஸ்தி கவுண்டர் வீதி மற்றும் ஜெகநாதபுரம் பகுதிகளில் சாலையோரங்களில் உள்ள சாக்கடை மண்கள் முழுவதும் சுத்தம் செய்யப்பட்டன.





இதே போன்று, பீளமேடு பாரதி காலனி மற்றும் முருகன் கோயில் முன்புறம் உள்ள பகுதிகளிலும் தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டன.



இங்கு சாலையோரங்களில் குவிந்திருந்த குப்பைகள் மற்றும் சாக்கடை மண்கள் ஜேசிபி இயந்திரம் மூலம் அகற்றப்பட்டன.



இந்த பணிகளை வார்டு சூப்பர்வைசர் மகேஸ்வரி நேரடியாக மேற்பார்வையிட்டார்.

Newsletter

கோவையில் பருவமழை புகார்களுக்கு சிறப்பு எண்கள்: மாநகராட்சி அறிவிப்பு

மழைநீர் தேக்கம், மரம் விழுதல் உள்ளிட்ட அவசர நிலைகள் தொடர்பாக பொதுமக்கள் 81900 00200 என்ற வாட்ஸ் ஆப் எண் மற்றும் மண்டல வா...

தென்மேற்கு பருவமழை: கோவையில் முன்னெச்சரிக்கை பணிகள் தீவிரம்

தென்மேற்கு பருவமழையை முன்னிட்டு கோயம்புத்தூர் மாநகராட்சி பகுதிகளில் மழைநீர் தேக்கம் மற்றும் வெள்ள பாதிப்புகளைத் தவிர்க்க...

சூலூர் சிறுமி பாலியல் வன்கொடுமை,கொலை வழக்கு: போக்சோ நீதிமன்றத்தில் இன்று குற்றப்பத்திரிகை தாக்கல்

கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில், தீவிர விசாரணைக்குப்...

வி தி லீடர் ஆலோசனைக் கூட்டத்தில் 500 பேர் பங்கேற்பு

பெரியநாயக்கன்பாளையம் அருகே நடைபெற்ற வி தி லீடர் இயக்கத்தின் ஆலோசனைக் கூட்டத்தில் 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று உறுப்ப...

மலுமிச்சம்பட்டி சிக்னலில் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த கும்பல் பிடிப்பு

கோவை மலுமிச்சம்பட்டி சிக்னலில் பச்சிளம் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த கும்பலை இளைஞர்கள் பிடித்து போலீசார் மற்றும் குழந...

தேவனாம்பாளையம் பகுதியில் நாளை மின்தடை

தேவனாம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், தேவனாம்பாளையம் உள்ளிட்ட பல பகுதிகளில்...